K U M U D A M   N E W S

ஐபிஎல் 2025: KKR சார்பில் 3 நட்சத்திரங்களுக்கு பெயர் பதிவு: ஜெர்சியிலும் புதிய அங்கீகாரம்!

பிரபஞ்சத்திலுள்ள ஜெமினி விண்மீன் கூட்டத்தில் அங்கம் வகிக்கும் மூன்று நட்சத்திரங்களுக்கு பெயரினை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது கொல்கத்தா அணி.

Kundrathur Murugan Temple : கோயிலில் அடிப்படை இல்லை - பக்தர்கள் வாக்குவாதம்

Kundrathur Murugan Temple Thaipusam 2025 : தைப்பூசத்தையொட்டி குன்றத்தூர் முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்

தைப்பூச திருவிழா - அசாம்பாவிதங்களை தவிர்க போலீசார் குவிப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகனின் ஐந்தாம் படை வீட்டில் களைக்கட்டிய தைப்பூச திருவிழா

திருச்செந்தூரில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்.. திணறும் காவல்துறை

தூத்துக்குடி, திருச்செந்தூரில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு குவிந்து வரும் பக்தர்கள்

Thaipusam 2025 : களைக்கட்டிய தைப்பூச திருவிழா.. திருத்தணியில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Tiruttani Murugan Temple Thaipusam 2025 : தைப்பூசத்தையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.

முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் முருகனை காண குவிந்த பக்தர்கள்

முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்.

பிட்டர் வீட்டில் பல கோடி? காஞ்சியில் பரபரக்கும் ரெய்டு

காஞ்சிபுரத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, பிட்டர் கண்ணன் என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.

ரத சப்தமி உற்சவம்.. சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்

தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து சாமி தரிசனம் செய்தனர்.

பள்ளி வளாகத்திற்குள் அட்டூழியம் – போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

அரக்கோணத்தில் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.

தமிழகம் வரும் ஜெ., சொத்துக்கள்..? ஏலத்திற்கு செல்லும் எடப்பாடியார்..?

ஏற்கனவே ஆயிரத்தெட்டு சிக்கலில் இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தலைவலி ஒன்று உருவாகியுள்ளது.

100 நாள் வேலை திட்டம் - EPS குற்றச்சாட்டு

100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை -எடப்பாடி பழனிசாமி

பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்.. கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பரந்தூர் மக்களை சந்திக்க உள்ள நிலையில் போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்.. பாதுகாப்பு வழங்கக்கோரி டிஜிபியிடம் மனு

தவெக தலைவர் விஜய், பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களை நேரில் சந்திக்க உள்ளதால் பாதுகாப்பு வழங்க கோரி தவெக நிர்வாகிகள் டிஜிபியிடம் மனு அளித்துள்ளனர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு.

ஸ்கரப் டைபஸ் பாக்டீரியா தொற்று தமிழகத்தில் அதிகரிப்பு.. பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

ஸ்கரப் டைபஸ் பாக்டீரியா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சற்று நேரத்தில் வெளுக்கப்போகும் கனமழை - வந்தாச்சு தகவல்

காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

9 மாவட்டங்களை குறி வச்ச கனமழை..எப்போது தெரியுமா?

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

ஹவாலா பணம் பறிப்பு.. பலே பிளான் போட்ட காவல்துறை அதிகாரி

ஹவாலா பணத்தை பறித்து சென்ற புகாரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் உதவி ஆய்வாளரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவில் கருவறைக்குள் இருந்து இளையராஜா வெளியேற்றம்.. ஜீயர்கள் செயலால் வெடித்த சர்ச்சை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறைக்குள் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ilaiyaraja : ”இளையராஜா வெளிய நில்லுங்க” ஜீயர் செயலால் அதிர்ச்சி...

Ilaiyaraj : இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறைக்குள் நுழைய அனுமதி மறுப்பு.

"அதிமுகவை குறை சொல்லும் முதலமைச்சர் இவ்வாறு செய்தது ஏன்?" - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

"அதிமுகவை குறை சொல்லும் முதலமைச்சர் இவ்வாறு செய்தது ஏன்?" - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

Paddy Crop Subsidy | நீரில் மூழ்கிய பயிர்கள் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

”தூங்கி வழிந்த நிர்வாகத்தால், மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அ.தி.மு.க. ஆட்சிக்காலம் “ - முதலமைச்சர்

இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம் திராவிட மாடல் ஆட்சிக்காலம் முதலமைச்சர்

கடல் போல் கொந்தளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரி - நொடிக்கு நொடி திக் திக்

காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து விநாடிக்கு 3,675 கன அடியில் இருந்து 4,217 கன அடியாக அதிகரித்து உள்ளது.