கூட்ட நெரிசலில் சிக்கி பலியான உயிர்கள் RCB -க்கு எதிராக வழக்குப்பதிவு | Kumudam News
கூட்ட நெரிசலில் சிக்கி பலியான உயிர்கள் RCB -க்கு எதிராக வழக்குப்பதிவு | Kumudam News
கூட்ட நெரிசலில் சிக்கி பலியான உயிர்கள் RCB -க்கு எதிராக வழக்குப்பதிவு | Kumudam News
பெரிய ஸ்கெட்சுடன் வரும் அமித்ஷா கைகூடுமா மெகா கூட்டணி? லிஸ்டில் இருக்கும் முக்கிய பெயர்கள்!
RCB வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் பலி இழப்பீடு அறிவித்த RCB நிர்வாகம் | Kumudam News
RCB வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் பலி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் | Kumudam News
சென்னையில் போராட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுகவினர் கைது இபிஎஸ் கண்டனம் | Kumudam News
சோகத்தில் முடிந்த RCB வெற்றி.. பெங்களூருவில் நடந்த அசம்பாவிதம் உயிரை விட்ட RCB Fans.. | Kumudam News
அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனுத் தாக்கல் | EPS | Rajya Sabha
கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு இ.பி.எஸ் இரங்கல் | EPS | ADMK
பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
The Man.. The Myth.. The Legend..! RCB-யும் KING கோலியும்..! 18-வது சீசனும், 18-ம் ஜெர்சியும்..!
விஜய் மல்லையா டூ தேர்தல் ஆணையம் வரை..! RCB வெற்றியைக் கொண்டாடும் பிரபலங்கள்..! | Kumudam News
பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
DMK Vs TVK | தவெகவில் அதிருப்தி..? அறிவாலயத்தில் ஆனந்தம்..? திமுகவின் அடுத்த மூவ்! | Kumudam News
நடந்து முடிந்த ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி முதல் முறையாக கோப்பையை வென்றதை கொண்டாடும் விதமாக, இன்று பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வீரர்களை காண குவிந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
IPL சாம்பியன்..! சாதனைப் படைத்த RCB..! நிறைவேறிய 18 ஆண்டு கனவு..! | IPL Champions Trophy 2025
Ee Sala Cup Namde.. RCB அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு | IPL Champions Trophy 2025 | RCB VS PBKS
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறந்த நன்னடத்தைக்கான Fair Play விருதை வென்றுள்ளது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் 18 சீசன்களில் சிஎஸ்கே அணி 7-வது முறையாக Fair Play விருதை வென்று சாதனைப்படைத்துள்ளது.
RCB Winning Moment Reaction: பல வருடம் தவம் இருந்து கப் வென்ற RCB..ரசிகர்கள் நடுரோட்டில் கொண்டாட்டம்
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் 18 வருடகால தவம் நேற்று முடிவுக்கு வந்தது. Finally RCB win the IPL Trophy... இதுவரை எத்தனையோ வெற்றிகளை சந்தித்த கேப்டன்கள் ஆர்சிபி அணியை வழிநடத்தியிருந்தாலும், முதன்முறையாக கேப்டனாக பொறுப்பேற்ற ரஜத் படிதார் ஆர்சிபி, விராட் கோலி கனவுகளை மட்டும் இல்லாமல் ரசிகர்களில் 18 ஆண்டுகால கனவை நிறைவேற்றி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
RB Udhayakumar Latest Speech: "குற்றவாளிகளுக்கு கூட பினாமி வைத்துள்ளார்கள்" ஆர்.பி உதயகுமார் தாக்கு
ஐபிஎல் 2025 ஐபிஎல் 18-வது சீசனோட வெற்றிக்கோப்பையை ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி முதன் முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
மா.செ.க்கள் மந்தம்.. பூத் கமிட்டி அசமந்தம்.. எச்சரித்த எடப்பாடி... | Kumudam News
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் இறுதிப்போட்டியில் ராயல்சேலஞ்சர்ஸ் மற்றும் பஞ்சாப்கிங்ஸ் அணிகள் மோதும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
நடப்பு 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று இரவு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
வடகிழக்கு மாநிலங்களை புரட்டிப் போட்ட கனமழை | Floods Affected in North East States | Assam | Manipur