WCL: விளையாட மறுத்த இந்தியா.. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான் அணி!
WCL தொடரில் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அணி விளையாட மறுத்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
WCL தொடரில் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அணி விளையாட மறுத்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி மீது மக்கள் நீதி மையத்தின் நிர்வாகி சிநேக பிரியா மோகன் தாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி நான்காண்டு காலம் ஆட்சி செய்தபோது கடனே வாங்கவில்லையா? என்று அமைச்சர் எ.வ. வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.
மண் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் | Kumudam News
"உங்களுடன் ஸ்டாலின் திட்டமும், 'ஓரணியில் தமிழ்நாடும்' மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
"சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு அதிர்ச்சியளிக்கிறது" - இ.பி.எஸ்
சூழ்ச்சி அரசியலை முறியடிப்போம் - முதலமைச்சர் | Kumudam News
சிக்கன் ரைஸ்க்கு தாக்கிய நபர் கைது | Kumudam News
இந்தியாவிலேயே காஞ்சிபுரம் தான் திருமணத்திற்கு மீறிய உறவில் முதலிடம் பிடித்தது என்று தனியார் செயலி சமூக வலைத்தளங்களில் டேட்டா வெளியிட்டது
"எப்படியாவது செங்கோட்டையனை வீழ்த்தணும்".. பக்கா ப்ளானில் செந்தில் பாலாஜி.. பரபரப்பில் ஈரோடு...
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட நபர் மீது ரவுடி சரமாரி தாக்குதல் | Kumudam News
செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை சாம்பியன் பட்டம் | Kumudam News
மேடையில் கண்ணீர் விட்டு அழுத அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
“பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, திமுக அரசின் மெத்தனப்போக்கே முக்கியக் காரணம்” என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் - 2025 | Kumudam News
பெண் கொ*ல - காவல்நிலையம் முற்றுகை | Kumudam News
ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்வதற்காகக் கடந்த 18 ஆண்டுகளாக நாங்கள் காத்திருந்து வென்றதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
சென்னையில் இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் வழியாக 'டிராபிக் ரேஸ்' என்ற பெயரில் சட்டவிரோத பைக் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
3 வருட ஒருதலைக்காதல் தந்தை கண்முன்னே மாணவிக்கு கத்தி குத்து | Kumudam News
"அன்புமணி நடைபயணத்திற்கு தடையில்லை" | Kumudam News
"துணை முதல்வர் பதவியை பற்றி முடிவு செய்ய வேண்டியது எடப்பாடி அல்ல" - துரைமுருகன் காட்டம்
பிரதமர் இறங்கும் ஹெலிபேட் இடம் மாற்றம் | Kumudam News
தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் இருக்கிறாரா? - இ.பி.எஸ் பதில்