EPS மீது திமுக-வினர் பரபரப்பு புகார்.. என்ன காரணம்?
சமூக வலைதளத்தின் வழியாக திமுக அரசின் மீது இபிஎஸ் பொய்யான அவதூறு செய்தி பரப்புவதாக திமுகவினர் புகார்
சமூக வலைதளத்தின் வழியாக திமுக அரசின் மீது இபிஎஸ் பொய்யான அவதூறு செய்தி பரப்புவதாக திமுகவினர் புகார்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் - வந்தவாசி செல்லும் சாலையில் லாரி பழுதாகி நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல்.
"அப்பா பேரை வைத்து வருவதல்ல திறமை" - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
அவரோட இடத்தை யாராலயும் Replace பண்ண முடியாது - அதிதி பாலன்
"எப்பவுமே அவரை சுத்தி ஒரு கூட்டம் இருக்கும்" - Chitra Lakshmanan
அவரு கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன் - தலைவாசல் விஜய்
”என் மேல அவருக்கு அவ்வளவு பாசம்” - Karate Raja
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
அவருக்கு Memory Power ரொம்ப அதிகம் – மனவருத்ததுடன் பேசிய இமான் அண்ணாச்சி
"அந்த பாசத்தை கண்ணுலயே காட்டுவாரு" – உடைந்து அழுத Cool Suresh
அவருடைய கடைசி ஆசை இதுதான்... - Bayilvan Ranganathan
"அப்பா எங்கே இருந்தாலும் அவர் ஆசீர்வாதம் உண்டு" .. சோகத்துடன் பேசிய நடிகை தேவயானி
ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்தூரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்திய விவகாரம் - இபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கள ஆய்வுக் குழுவை அமைத்தது அதிமுக தலைமை.
கோவா, கொடைக்கானல், ஊட்டி...லொகேஷன் எதுவாக இருந்தாலும், பல வருடங்களாக trip ப்ளான் ஒன்று போட்டு கடைசி வரை அதை செயல்படுத்தாமல் இருக்கும் gangகுகளில் நம்மில் பல பேர் ஒரு அங்கமாக இருப்போம். அப்படியொரு காமெடியான உதராணமாக நாம் இருந்துவிடக்கூடாது என நினைத்த இந்த பள்ளிப் பருவ பொடிசுகள் வீட்டிற்கு தெரியாமல் கொடைக்கானலுக்கு சென்ற சம்பவமே இது..
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிப்பு.
அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவிப்பு
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் நேற்றிரவு கனமழை வெளுத்து வாங்கியது.
டெங்கு பரவலை தடுக்க திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை - எதிர்க்கட்சித் தலைவர்.
மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.
காஞ்சிபுரம் நசரத்பேட்டை அருகே பேருந்தில் பெண் பயணியிடம் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை திருட்டு.
ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ளது.
அழிவின் விளிம்பில் நிற்கும் அதிமுகவை வேலுமணி காப்பாற்றுவார் - ஓபிஎஸ்