K U M U D A M   N E W S

India

இந்தியா, சீனா, பிரேசிலுக்கு அமெரிக்கா மிரட்டல்.. பொருளாதாரத்தை நசுக்குவோம் என எச்சரிக்கை!

ரஷ்ய அதிபர் புதினுக்கு உதவியதற்காக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைத் அதிபர் டிரம்ப் தண்டிக்கப் போவதாக அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் எச்சரித்துள்ளார்.

ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து.. டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு

டெல்லி விமான நிலையத்தில் தரை இறங்கிய ஏர் இந்தியா விமானத்தில் தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஏர் இண்டியா விமானத்தில் தீ விபத்து | Kumudam News

ஏர் இண்டியா விமானத்தில் தீ விபத்து | Kumudam News

மாநிலங்களவையில் கூச்சல், குழப்பம் - ஒத்திவைப்பு | Kumudam News

மாநிலங்களவையில் கூச்சல், குழப்பம் - ஒத்திவைப்பு | Kumudam News

மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு | TNGovt | SupremeCourt

மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு | TNGovt | SupremeCourt

3-வது அணிக்குத் தமிழகத்தில் அணி இல்லை: CPI திட்டவட்டம்

தேசிய அளவில் உருவாகும் மூன்றாவது அணிக்குத் தமிழகத்தில் ஆதரவு அளிக்கப்பட மாட்டாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களைக் கிளர்த்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், சி.பி.ஐ-யின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்: தொடங்கியதும் முடங்கியது!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

மேக் இன் இந்தியா குறித்து ராகுல் காந்தி விமர்சனம்.. | RaGa | NaMo | MakeInINDIA

மேக் இன் இந்தியா குறித்து ராகுல் காந்தி விமர்சனம்.. | RaGa | NaMo | MakeInINDIA

ரஷ்யா உடனான வர்த்தகம் - இந்தியாவுக்கு NATO அமைப்பின் கடும் எச்சரிக்கை!

ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் கடும் பொருளாதார தடையைச் சந்திக்க நேரிடும் என இந்தியாவுக்கு NATO அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்து: ஊகங்களைத் தவிர்க்குமாறு AAIB வேண்டுகோள்!

கடந்த மாதம் ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்துகுறித்து, விமான விபத்து புலனாய்வு அமைப்பு (AAIB) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விபத்துக்கான காரணங்கள்குறித்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு தகவல்கள் பரவி வருவதை அடுத்து, AAIB இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.