K U M U D A M   N E W S

India

உயிர்பிழைத்த 181 பயணிகள்.. சென்னையில் அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்!

ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா-இந்தியா உறவுகள்: பதட்டம் தேவையில்லை - கார்த்திக் சிதம்பரம் பேட்டி!

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நல்லுறவு உள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதால் பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கொடுத்த சிறப்புச் சலுகை.. அதிரடி தள்ளுபடியில் 50 லட்சம் டிக்கெட்டுகள்!

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 50 லட்சம் டிக்கெட்டுகளை சலுகை விலையில் விற்பனை செய்வதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு சீனா அழைப்பு...! #pmmodi #xijinping #china #shorts

பிரதமர் மோடிக்கு சீனா அழைப்பு...! #pmmodi #xijinping #china #shorts

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி: ஏற்றுமதித் துறைக்குப் பெரும் பின்னடைவு!

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ள நிலையில், இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. Walmart, Amazon போன்ற முன்னணி நிறுவனங்கள் ஆர்டர்களை நிறுத்தி வைத்துள்ளதால், இந்தியப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது" - டிரம்ப் திட்டவட்டம் | Kumudam News

"இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது" - டிரம்ப் திட்டவட்டம் | Kumudam News

இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புடின்...அமெரிக்கா-இந்தியா இடையே வர்த்தக பதற்றம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருவார் என தகவல் வெளியாகி உள்ளது.

ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டு... மறுப்பு தெரிவித்த ECI..! | Rahul Gandhi | Kumudam News

ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டு... மறுப்பு தெரிவித்த ECI..! | Rahul Gandhi | Kumudam News

இந்தியாவுக்கு வருகை தரும் ரஷ்ய அதிபர் Vladimir Putin | Kumudam News

இந்தியாவுக்கு வருகை தரும் ரஷ்ய அதிபர் Vladimir Putin | Kumudam News

இந்திய வம்சாவளி சிறுமி மீது இனவெறி தாக்குதல்.. அயர்லாந்தில் சிறுவர்கள் அட்டூழியம்!

அயர்லாந்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி ஒருவர் இனவெறித் தாக்குதலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.