K U M U D A M   N E W S

தவறான தேர்வு மையத்தில் காத்திருந்த மாணவி... தேர்வு எழுத முடியாமல் கலங்கிய படி சென்றதால் சோகம்

தேர்வு மையத்திற்கு நண்பகல் 1:25 மணி அளவில் நடைபெற்ற ஆதார் சோதனையின் போது மாணவியின் தேர்வு மையம் திருப்பரங்குன்றம் KV பள்ளி என அறிந்தவுடன், அவர் வெளியே அனுப்பப்பட்டார்.

17 ஆண்டுகளுக்கு பின் காரைக்கால் அம்மையார் கோயில் கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. உலக பிரசித்தி பெற்ற புதுச்சேரி காரைக்கால் அம்மையார் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

போர் சூழல் உருவாகும் நிலை... பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை | India vs Pakistan War | PM Modi | BJP

போர் சூழல் உருவாகும் நிலை... பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை | India vs Pakistan War | PM Modi | BJP

Headlines Now | 1 PM Headline | 04 MAY 2025 | Tamil News Today | Latest News Tamil | DMK | IPL 2025

Headlines Now | 1 PM Headline | 04 MAY 2025 | Tamil News Today | Latest News Tamil | DMK | IPL 2025

தி.மு.க அரசு தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறது.. வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!

மத பயங்கரவாதத்திற்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திமுக அரசு தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்கிறது என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

"சென்னை திருடர்கள் திருட ஏற்ற நகரமாக மாறிவிட்டது" | EPS | Kumudam News

"சென்னை திருடர்கள் திருட ஏற்ற நகரமாக மாறிவிட்டது" | EPS | Kumudam News

பொதுமக்கள் குறைதீர்க்கும் வாகனத்தை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. நிவேதா முருகன் | Mayiladuthurai | DMK

பொதுமக்கள் குறைதீர்க்கும் வாகனத்தை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. நிவேதா முருகன் | Mayiladuthurai | DMK

இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது நீட் தேர்வு... தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்க உள்ள நிலையில், சென்னை உட்பட இந்தியா முழுவதும் 22 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தீவிர சோதனைக்குப் பிறகு, மாணவ, மாணவிகள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆளுநர் என்னும் பூனைக்கு மணி கட்டிய உச்சநீதிமன்றம் - முதலமைச்சர் | Kumudam News

ஆளுநர் என்னும் பூனைக்கு மணி கட்டிய உச்சநீதிமன்றம் - முதலமைச்சர் | Kumudam News

அத்துமீறும் பாகிஸ்தான்.. இந்திய ரானுவம் மீது துப்பாக்கிச்சூடு.. எல்லையில் தொடரும் பதற்றம்!

ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் நீடித்து வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு இந்திய ரானுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.