ஆளுநர் தேநீர் விருந்து; விஜய் எடுத்த முடிவு
குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை விஜய் புறக்கணிக்க உள்ளதாக தகவல்.
குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை விஜய் புறக்கணிக்க உள்ளதாக தகவல்.
கனிமவள கொள்ளையை எதிர்த்து போராடிய ஜகபர் அலி படுகொலை.
குடியரசு தின விழாவையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தமிழக வெற்றி கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக எளிய மக்களின் குரலாக ஒலித்த முத்துகுமரன் வெற்றி பெற்றுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்களுடன் கடைசி வரை உறுதியாக நிற்பேன் - விஜய்
அரசியல் வருகைக்கு பிறகு, முதன்முதலாக மக்கள் பிரச்சினைக்காக களம் காணும் விஜய்.
போராட்டக் குழுவினரை சந்தித்து விஜய் என்ன பேசப்போகிறார் என எதிர்பார்ப்பு - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
அரசியல் கட்சி தொடங்கிய பின் முதல் முறையாக களத்தில் மக்களை சந்திக்கும் தவெக தலைவர் விஜய்
பரந்தூரில் விவசாயிகளை சந்தித்த விஜய், விமான நிலைய திட்டத்தில் அரசாங்கத்திற்கு லாபம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை சற்று நேரத்தில் சந்திக்கிறார், தவெக தலைவர் விஜய்.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை சற்று நேரத்தில் சந்திக்கிறார், தவெக தலைவர் விஜய்.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை சற்று நேரத்தில் சந்திக்கிறார், தவெக தலைவர் விஜய்.
பரந்தூர் போராட்ட குழுவினரை இன்று சந்திக்கிறார் விஜய்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரந்தூர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்க உள்ள நிலையில் கண்ணன்தாங்கல் பகுதியின் எல்லையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவை இன்று சந்திக்கிறார் தவெக் தலைவர் விஜய்.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவினர் உடன் விஜய் சந்திப்புக்கு, அம்பேத்கர் திடல் தேர்வு
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினருடன் நாளை தவெக தலைவர் விஜய் சந்திப்பு
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடும் மக்களை, வருகிற 20-ம் தேதி அன்று சந்திக்க விஜய்-க்கு அனுமதி.
"கூட்டணியில் எந்த தொகுதியும் யாருக்கும் நிரந்தரம் கிடையாது"
"பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினருடன் விஜய் சந்திப்பு"
தவெக தலைவர் விஜய் வருகையை முன்னிட்டு போராட்டக்குழுவினருடன் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி ஆலோசனை.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பரந்தூர் மக்களை சந்திக்க உள்ள நிலையில் போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
விஜய் இந்தியா கூட்டணியுடன் வருவது தான் அவருக்கும் நல்லது, அவரது கொள்கை கோட்பாடுகளுக்கும் நல்லது, எல்லோருக்கும் நல்லது என்பதைத்தான் ஒரு இந்திய பிரஜையாக எதார்த்தமாக நான் சொல்ல முடியும் என்று செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினருடன் விஜய் சந்திக்க உள்ள இடத்தில் என்.ஆனந்த் ஆய்வு.
தவெக தலைவர் விஜய், பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களை நேரில் சந்திக்க உள்ளதால் பாதுகாப்பு வழங்க கோரி தவெக நிர்வாகிகள் டிஜிபியிடம் மனு அளித்துள்ளனர்.