மறைந்த முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் வழக்கிற்கு ஆப்பு வைத்த நீதிமன்றம் Senguttuvan | Kumudam News
மறைந்த முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் வழக்கிற்கு ஆப்பு வைத்த நீதிமன்றம் Senguttuvan | Kumudam News
மறைந்த முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் வழக்கிற்கு ஆப்பு வைத்த நீதிமன்றம் Senguttuvan | Kumudam News
திண்டுக்கல்லில் பிரம்மாண்ட மாரத்தான்! 500-க்கும் மேற்பட்ட வீரர் | Dindigul | Marathon | Kumudam News
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியதைத் தொடர்ந்து, அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சாலை மறியலின்போது போலீஸாருக்கும் இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசாரை அறைந்த இளைஞரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மறைந்த முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் வழக்கிற்கு ஆப்பு வைத்த நீதிமன்றம் Senguttuvan | Kumudam News
விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
நடிகை குஷ்பு தனது மூத்த மகள் அவந்திகாவின் திருமணம், கணவர் சுந்தர்.சியுடனான 32 ஆண்டுகால திருமண வாழ்க்கை, குழந்தைகளுடன் செலவிட்ட நேரம், 40 கிலோ உடல் எடை குறைப்பு மற்றும் சினிமா பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்த வார ராசி பலன்கள்: 12 ராசிகளின் பலன்கள் என்னென்ன? சொல்கிறார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 15) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“சதிகளை முறியடிப்போம்.. ஒன்றாக போராடுவோம்!” - CM விஜய் அதிரடி பேச்சு | Vijay Speech | Kumudam News