K U M U D A M   N E W S

🔴LIVE: கருணாநிதி நினைவுக்கு ஸ்டாலின் அஞ்சலி – உருவச் சிலை திறப்பு | CM Stalin | DMK | Tribute

🔴LIVE: கருணாநிதி நினைவுக்கு ஸ்டாலின் அஞ்சலி – உருவச் சிலை திறப்பு | CM Stalin | DMK | Tribute

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச் சிலையைத் திறந்து வைத்த முதல்வர் | DMK | Tribute

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச் சிலையைத் திறந்து வைத்த முதல்வர் | DMK | Tribute

மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது - முதலமைச்சர் | CM Stalin

மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது - முதலமைச்சர் | CM Stalin

கவுரவ விரிவுரையளர்களுக்கு பணிக்கொடை வழங்க அறிவுறுத்தல் | Kumudam News

கவுரவ விரிவுரையளர்களுக்கு பணிக்கொடை வழங்க அறிவுறுத்தல் | Kumudam News

ஆணவப் படுகொலை மிரட்டல்: காதல் ஜோடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம்!

வேறு சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டதால், குடும்பத்தினரால் ஆணவப் படுகொலை மிரட்டலுக்கு உள்ளான காதல் ஜோடி, உயிருக்குப் பயந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளது.

ஆட்சிக்கு வந்தால் 1000 மரம் நட்டால் அரசு மரியாதை - சுற்றுச்சூழல் மாநாட்டில் சீமான் பேச்சு!

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில், திருத்தணி அருகே நடைபெற்ற 'மரங்களின் மாநாடு' நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "தான் ஆட்சிக்கு வந்தால், 1000 மரக்கன்றுகள் நடுபவர்களுக்கு அவர்களின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும்" என்று அறிவித்துள்ளார்.

கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தை உள்பட 3 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

ஐ.டி. ஊழியர் கவின் செல்வ கணேஷ் ஆணவப் படுகொலை வழக்கில் கைதான மூவரின் நீதிமன்றக் காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா - காங்கிரசார் மோதல் | Rajiv Gandhi Birthday | Congress Fight

ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா - காங்கிரசார் மோதல் | Rajiv Gandhi Birthday | Congress Fight

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித்தின் சகோதரர் கைது!

கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சித்தி மகனான ஜெயபால் என்பவரை சிபிசிஐடி கைது செய்துள்ளது.

ஆணவக் கொலைக்கு எதிராகச் சிறப்புச் சட்டம்: திருமாவளவன் வலியுறுத்தல்!

“ஆணவக் கொலைகளுக்கு எதிராகச் சிறப்புச் சட்டத்தை தைரியமாகக் கொண்டுவர வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.