K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=50&order=created_at&post_tags=high

"நடிகை ஸ்ரீதேவி குடும்பத்திடம் இருந்து இழப்பீட்டை திரும்ப பெற வேண்டும்" | Madras High Court

"நடிகை ஸ்ரீதேவி குடும்பத்திடம் இருந்து இழப்பீட்டை திரும்ப பெற வேண்டும்" | Madras High Court

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு | ADMK | High Court | EPS | DMK

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு | ADMK | High Court | EPS | DMK

Karur Stampede | கரூர் ஆட்சியர், எஸ்.பி மீது நடவடிக்கை கேட்டு வழக்கு | TVK Vijay | Kumudam News

Karur Stampede | கரூர் ஆட்சியர், எஸ்.பி மீது நடவடிக்கை கேட்டு வழக்கு | TVK Vijay | Kumudam News

Karur Stampede | கரூர் துயர சம்பவம் - நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய 3 பேர் கைது | Kumudam News

Karur Stampede | கரூர் துயர சம்பவம் - நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய 3 பேர் கைது | Kumudam News

"உத்தரவு பிறப்பிக்கும் நீதிபதியையும் விமர்சிக்கின்றனர்"- நீதிபதி செந்தில் குமார்

நீதிமன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்கும் நீதிபதிகளையும் விட்டுவைக்காமல் விமர்சிப்பதாகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

Madras High Court | சமூக வலைதள விமர்சனங்கள்... Check வைத்த நீதிபதி.! | Kumudam News

Madras High Court | சமூக வலைதள விமர்சனங்கள்... Check வைத்த நீதிபதி.! | Kumudam News

Accident | திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மோதி விபத்து... போக்குவரத்து பாதிப்பு.!

Accident | திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மோதி விபத்து... போக்குவரத்து பாதிப்பு.!

கரூர் கூட்ட நெரிசல்: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட இருவர் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், தலைமறைவாக உள்ள தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர், உயர் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர்.

"ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் தீர்வை நோக்கிப் பயணிப்போம்"- முதல்வர் ஸ்டாலின்

"துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Karur Incident | TVK Stampede | கரூர் துயர சம்பவம்... சிறப்புப் புலனாய்வுக் குழு இன்று ஆய்வு

Karur Incident | TVK Stampede | கரூர் துயர சம்பவம்... சிறப்புப் புலனாய்வுக் குழு இன்று ஆய்வு

விஜய்க்குத் தலைமைப் பண்பு இல்லை; மக்களைக் கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறினார் - நீதிபதிகள் காட்டம்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், நீதிபதிகள் தவெக தலைவர் விஜய் தலைமைப் பண்பின்றிச் செயல்பட்டதாகக் கடுமையாகச் சாடினர். நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Karur Stampede | கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு உயர்நீதிமன்றம் வேதனை

Karur Stampede | கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு உயர்நீதிமன்றம் வேதனை

கரூர் கூட்ட நெரிசல்: தவெக மாவட்டச் செயலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

கரூர் பொதுக்கூட்ட நெரிசல் வழக்கில், நாமக்கல் தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Karur Stampede | ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Karur Stampede | ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கரூர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவருக்கு தலைமைப் பண்பே இல்லை – உயர்நீதிமன்றம் | Madras High Court

கரூர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவருக்கு தலைமைப் பண்பே இல்லை – உயர்நீதிமன்றம் | Madras High Court

Karur Incident | கரூர் துயரம் CBI விசாரணைக்கு மாற்ற மறுப்பு | Kumudam News

Karur Incident | கரூர் துயரம் CBI விசாரணைக்கு மாற்ற மறுப்பு | Kumudam News

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம்!

கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்- 10 விமானங்களை இழந்த பாகிஸ்தான் பல | Kumudam News

ஆபரேஷன் சிந்தூர்- 10 விமானங்களை இழந்த பாகிஸ்தான் பல | Kumudam News

Karur Stampede Case | கரூர் பெருந்துயரம் வழக்கு - விசாரணை தொடங்கியது | MaduraiHighCourt

Karur Stampede Case | கரூர் பெருந்துயரம் வழக்கு - விசாரணை தொடங்கியது | MaduraiHighCourt

காலையில் குறைந்த தங்கம் விலை.. மாலையில் மீண்டும் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை இன்று காலை குறைந்திருந்த நிலையில், மாலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.87,600-க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 1, 2025) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் முதல்முறை: கேரள நீதிமன்றங்களில் AI தொழில்நுட்பம் அறிமுகம்!

இந்தியாவில் முதல் முறையாக, கேரள நீதிமன்றங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான பேச்சு-எழுத்து (Speech-to-text) கருவியைப் பயன்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்னார்குடி அரசு மகளிர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: இணையவழி விண்ணப்பப் பதிவு நாளை (அக். 1) முதல் தொடக்கம்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நாளை (அக். 1) காலை 11 மணி முதல் தொடங்குகிறது என அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.

தங்கம் விலை புதிய உச்சம்.. ஒரே நாளில் ரூ.1,040 அதிகரிப்பு!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தாறுமாறாக உயரும் தங்கம் விலை.. சவரன் ரூ.480 அதிகரிப்பு!

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது.