சென்னைக்கு 700 கி.மீ. தொலைவில்.. தென்மேற்கு வங்கக்கடலில் உருவானது 'டிட்வா' புயல்!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் 'டிட்வா' புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் 'டிட்வா' புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 31 பேர் பலியானதாக அந்நாட்டு அரசுத் தெரிவித்துள்ளது.
நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் | Red Alert | Kumudam News
தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் இறுதியில் புயல் எச்சரிக்கை எந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? | Red Alert | Kumudam News
தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை | Rain Alert
ராமேஸ்வரத்தில் கொட்டும் மழை மக்கள் கடும் பாதிப்பு | Rain Alert | Rameshwaram | Kumudam News
ராமேஸ்வரம் பள்ளிகளுக்கு விடுமுறை? | Rain Alert
இன்றும், நாளையும் மழை விடவே விடாது.. | Rain Alert