K U M U D A M   N E W S

Viral Video: பத்திரிகையாளருடன் மோதிய பாபா ராம்தேவ்: நடந்தது என்ன?

யோகா குரு பாபா பத்திரிகையாளருடன் மல்யுத்தத்தில் ஈடுபட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஈஷா சார்பில் பராமரிக்கப்படும் மயானங்களில் இலவச தகன சேவை- அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்!

ஈஷா அறக்கட்டளை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் எரிவாயு மயானங்களில், ‘வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை வழங்கும் திட்டத்தை’, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

🔴Live : சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோரி சென்னையில் பாமக ஆர்ப்பாட்டம் | PMK Protest

🔴Live : சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோரி சென்னையில் பாமக ஆர்ப்பாட்டம் | PMK Protest

குருவாயூர் கோயில் காணிக்கையில் முறைகேடு..?😱 | Guruvayur | Temple | Kerala Govt | KumudamNews

குருவாயூர் கோயில் காணிக்கையில் முறைகேடு..?😱 | Guruvayur | Temple | Kerala Govt | KumudamNews

உலக மனநல தினம்.. ஈஷா சார்பில் "மிராக்கிள் ஆப் மைண்ட்" தியான நிகழ்ச்சி!

உலக மனநல தினத்தையொட்டி ஈஷா சார்பில் தமிழகமெங்கும் "மிராக்கிள் ஆப் மைண்ட்" தியான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

எம்.பி. கனிமொழி வீடு உட்பட 3 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்!

எம்.பி. கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. நட்ராஜ் ஆகியோரின் வீடுகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

"விஜய் என்னை சந்திக்கவில்லை" - ஆடிட்டர் குருமூர்த்தி | Vijay | Karur Tragedy | Auditor Gurumurthy

"விஜய் என்னை சந்திக்கவில்லை" - ஆடிட்டர் குருமூர்த்தி | Vijay | Karur Tragedy | Auditor Gurumurthy

'படையாண்ட மாவீரா' திரைப்படம்: காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்ததன் பின்னணி..படக்குழுவினர் விளக்கம்!

காடுவெட்டி குருவின் வரலாற்றை ஆவணப்படுத்தியதன் பின்னணியில் இருந்த வலி, வேதனை மற்றும் கனவுகளைத் திரையுலகினர் முன்னிலையில் இயக்குநர் வெளிப்படுத்தினார்.

இளம்பெண்ணின் ரீல்ஸ் மோகம் - குருவாயூர் கோயிலில் பரிகார பூஜை | Kerala Temple Reels Issue

இளம்பெண்ணின் ரீல்ஸ் மோகம் - குருவாயூர் கோயிலில் பரிகார பூஜை | Kerala Temple Reels Issue

“பாகிஸ்தான் ஜெனரலாகத் தான் செயல்படுகிறார்”- சென்னை மாநகராட்சி ஆணையர் மீது பாஜக குற்றச்சாட்டு

சென்னையில் 183 பேர் பணி நியமன ஆணையத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருப்பதாகப் பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு