K U M U D A M   N E W S

திடீரென நிறுத்தப்பட்ட விமானம்... பதறிப்போன பயணிகள் | Air India Express | Trichy | Kumudam News

திடீரென நிறுத்தப்பட்ட விமானம்... பதறிப்போன பயணிகள் | Air India Express | Trichy | Kumudam News

இளைஞர் தலை துண்டித்து கொ*ல | Trichy News | Kumudam News

இளைஞர் தலை துண்டித்து கொ*ல | Trichy News | Kumudam News

வியக்க வைத்த சீன ராணுவம்... அதிர்ந்து போன உலக நாடுகள் | China Military Force | Kumudam News

வியக்க வைத்த சீன ராணுவம்... அதிர்ந்து போன உலக நாடுகள் | China Military Force | Kumudam News

தாழ்த்தப்பட்டவருக்கு நிகழ்ந்த கொடுமை... காலில் விழவைக்கப்பட்ட அவலம்.! | Caste Issue Kumudam News

தாழ்த்தப்பட்டவருக்கு நிகழ்ந்த கொடுமை... காலில் விழவைக்கப்பட்ட அவலம்.! | Caste Issue Kumudam News

பெண் பலி - உண்மையை மறைகிறதா மாநகராட்சி | Chennai | Lady Issue | Kumudam News

பெண் பலி - உண்மையை மறைகிறதா மாநகராட்சி | Chennai | Lady Issue | Kumudam News

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்!

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கொடூரம்: ரீல்ஸ் விவகாரத்தில் மனைவி கழுத்தை நெரித்து கொலை!

இன்ஸ்டாகிராமில் ரீலிஸ் பதிவிட்ட மனைவியை கொலை செய்த கணவன், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முழு வீச்சில் கோவை மெட்ரோ, ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள்.. கூடுதல் ரயில்களை இயக்க முயற்சி!

கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், போத்தனூர் மற்றும் வடகோவை ரயில் நிலையங்களிலிருந்து கூடுதலாக ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: முகக்கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் எனச் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பத்திரப்பதிவு அமைச்சர் லஞ்சம் கேட்பதாக மக்கள் புகார் - இபிஎஸ் குற்றச்சாட்டு

பத்திரப்பதிவு அமைச்சர் லஞ்சம் கேட்பதாக மக்கள் புகார் - இபிஎஸ் குற்றச்சாட்டு