K U M U D A M   N E W S

நடுக்கடலில் இலங்கை கடற்படை அத்துமீறல்...வலைகளை அறுத்தெரிந்ததால் மீனவர்கள் வேதனை

மீனவர்களின் வலைகள் மற்றும் எரிபொருளை இலங்கை கடற்படையினர் பறித்து சென்று அத்துமீறலில் ஈடுபட்டதாக கரைத்திரும்பிய நாகை மீனவர்கள் வேதனை

களைகட்டிய பிரம்மாண்ட திண்டுக்கல் மீன்பிடி திருவிழா | Fish Festival | Dindugal | Kumudam News

களைகட்டிய பிரம்மாண்ட திண்டுக்கல் மீன்பிடி திருவிழா | Fish Festival | Dindugal | Kumudam News

மதுரையில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற மீன்பிடி திருவிழா..5 கிராம மக்கள் பங்கேற்பு| Fishing Festival

மதுரையில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற மீன்பிடி திருவிழா..5 கிராம மக்கள் பங்கேற்பு| Fishing Festival

சென்னை, குமரி கடலில் ஹைட்ரோ கார்பன்.. வளத்தை அழிக்க திட்டமா?.. கொதிக்கும் மீனவர்கள்!

சென்னை, குமரி கடலில் ஹைட்ரோ கார்பன்.. வளத்தை அழிக்க திட்டமா?.. கொதிக்கும் மீனவர்கள்!

மீன்பிடிப்பதில் தகராறு சரமாரியாக மோதிக்கொண்ட நபர்கள் | Kumudam News

மீன்பிடிப்பதில் தகராறு சரமாரியாக மோதிக்கொண்ட நபர்கள் | Kumudam News

மீனவர்கள் மீதான தாக்குதல்...மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

மீனவர்கள் மீதான தாக்குதல் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

சட்டவிரோதமாக ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க சென்ற போது 2 இளைஞர்கள் உயிரிழப்பு | Perambalur

சட்டவிரோதமாக ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க சென்ற போது 2 இளைஞர்கள் உயிரிழப்பு | Perambalur

இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் அட்டூழியம்.. அச்சத்தில் நாகை மீனவர்கள் | Kumudam News

இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் அட்டூழியம்.. அச்சத்தில் நாகை மீனவர்கள் | Kumudam News

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தமிழகம் வருகை!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நிலையில், தனி வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்...ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை அபகரித்து அட்டூழியம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தியால் தாக்கியதில் மீனவர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்க இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி!

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதிகளில் பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்பது, கடலின் மிதந்து வரும் சந்தேகமான பொருளை ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலமாக இறங்கி சோதனை செய்வது தொடர்பாக இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்...குமரியில் 350 விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைப்பு

தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று நள்ளிரவு 12 மணி ஏப்ரல் 15-ந் தேதி முதல் வருகிற ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

துள்ளி குதித்த மீன்களை போட்டி போட்டு பிடித்த மக்கள் #sivagangai #fisherman #fishfestival #shorts

துள்ளி குதித்த மீன்களை போட்டி போட்டு பிடித்த மக்கள் #sivagangai #fisherman #fishfestival #shorts

Kasimedu Fish Market | நாளை மறுநாள் முதல் மீன்களே கிடைக்காது... இன்றே வாங்க குவிந்த மக்கள் | Chennai

Kasimedu Fish Market | நாளை மறுநாள் முதல் மீன்களே கிடைக்காது... இன்றே வாங்க குவிந்த மக்கள் | Chennai

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பாரம்பரிய மீன்பிடி திருவிழா | Kumudam news

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பாரம்பரிய மீன்பிடி திருவிழா | Kumudam news

பாரம்பரிய மீன் பிடி திருவிழா... போட்டி போட்டு மீன்களை பிடித்த மக்கள் | Kumudam News

பாரம்பரிய மீன் பிடி திருவிழா... போட்டி போட்டு மீன்களை பிடித்த மக்கள் | Kumudam News

இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிப்பது குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம் | MK Stalin | DMK

இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிப்பது குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம் | MK Stalin | DMK

தமிழக மீனவர்கள் விடுதலை? இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை.. | Kumudam News

தமிழக மீனவர்கள் விடுதலை? இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை.. | Kumudam News

PM Modi Visits Sri Lanka | இலங்கைக்கு செல்லவுள்ள மோடி.. உடனே மீனவர்கள் விடுதலை | Rameshwaram Release

PM Modi Visits Sri Lanka | இலங்கைக்கு செல்லவுள்ள மோடி.. உடனே மீனவர்கள் விடுதலை | Rameshwaram Release

தமிழக மீனவர்கள் அனாதைகளா? - கர்ஜித்த வைகோ

கடந்த 40 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் 843 பேர் இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்டுள்ளனர் என வைகோ பேச்சு

படகோட்டிக்கு ரூ.2 கோடி அபராதம்

தமிழக மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ.50,000 விதித்தது இலங்கை நீதிமன்றம்

மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

காரைக்கால் மீனவர்கள் 13 பேருக்கும், பிப்ரவரி 10ம் தேதி வரை நீதிமன்ற காவல் இலங்கை நீதிமன்றம் உத்தரவு.

ஒரே நாளில் ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேர் கைது

கடலில் மீன்பிடித்தபோது, எல்லை தாண்டியதாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 33 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து; அவர்களது 3 படகுகளை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த வார்னிங்

"தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வர வேண்டாம்" : தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு எச்சரிக்கை

விடிந்ததும் பகீர்..!! 8 பேர் அதிரடி கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.