K U M U D A M   N E W S

கட்டா குஸ்தி 2 பிரம்மாண்டமாகத் துவங்கியது.. விஷ்ணு விஷால்-ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் ஜோடி!

'கட்டா குஸ்தி' படத்தின் இரண்டாம் பாகமான "கட்டா குஸ்தி 2", பிரம்மாண்டமான பூஜையுடன் துவங்கியது. இந்தப் படத்தில் மீண்டும் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர்.

டூப் போடாமல் நடித்தேன்: புதிய படம் மிராய் பற்றி நடிகர் தேஜா சஜ்ஜா!

மிராய் படம் சர்வதேச தரத்தில் அதிவேக சண்டைக் காட்சிகளால் உருவாகியுள்ளதால், இந்திய சினிமா தரம் உயரும் என்று நடிகர் தேஜா சஜ்ஜா தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு - ED அதிகாரி ஆஜராக நீதிபதி உத்தரவு | Madras High Court | ED Officer

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு - ED அதிகாரி ஆஜராக நீதிபதி உத்தரவு | Madras High Court | ED Officer

Coolie movie: கூலி படம் பார்த்தேன்.. துணை முதல்வர் உதயநிதி கொடுத்த ரிவ்யூ!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ’கூலி’ திரைப்படம், அனைவருக்கும் பிடிக்கும் வகையிலான மாஸ் எண்டர்டெயினராக உள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லெனின் பாண்டியன் ஃபர்ஸ்ட் லுக்- கங்கை அமரனுடன் களமிறங்கும் சிவாஜி பேரன்!

லெனின் பாண்டியன் திரைப்படத்தின் மூலம் சிவாஜி குடும்பத்திலிருந்து பிரபு, விக்ரம் பிரபு வரிசையில் தமிழ் சினிமாவில் தடம் பதிக்கிறார் சிவாஜியின் பேரன் தர்ஷன்.

‘கிங்டம்’ பட சர்ச்சை.. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

'கிங்டம்' படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம்- வருத்தம் தெரிவித்த ‘கிங்டம்’ படக்குழு!

ஈழத் தமிழர்களைத் தவறாகச் சித்தரித்திருப்பதாகக் ‘கிங்டம்’ படத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், படக்குழு வருத்தம் தெரிவித்துள்ளது.

ஆகாஷ் வழக்கில் ED -க்கு அபராதம் | Kumudam News

ஆகாஷ் வழக்கில் ED -க்கு அபராதம் | Kumudam News

‘கிங்டம்’ படத்தை திரையிட கூடாது.. வேல்முருகன் வலியுறுத்தல்!

“ஈழத் தமிழர்களை கொடியவர்கள் போன்று சித்தரித்துள்ள ‘கிங்டம்’ திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

‘கிங்டம்’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும்- வைகோ வலியுறுத்தல்!

‘கிங்டம்’ படத்தை திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.