K U M U D A M   N E W S
Advertisement

யூடியூபர் இர்ஃபான் விவகாரம் - பெண் மருத்துவருக்கு நோட்டீஸ்

யூடியூபர் இர்ஃபான் விவகாரத்தில் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

விஜய்காக உயிரைவிட்ட மகன்... கதறும் பெற்றோர்....!

மாநாட்டிற்கு சென்ற சென்னை ரசிகர்கள் விபத்தில் உயிரிழந்த நிலையில், விஜய்காக உயிரை விட்டதாக பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்து வருகின்றனர். 

தொப்புள் கொடி சர்ச்சை : இர்ஃபான் கைது..? - எதிர்பார்ப்பை எகிற விட்ட புதிய தகவல்

யூடியூபர் இர்ஃபான் அறுவை சிகிச்சை அரங்கில் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகமே எதிர்பார்த்த விளக்கம் - Cool-ஆ கைகட்டி விளக்கிய விஜய்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கான விளக்கத்தையும், கட்சியின் பெயருக்கான பொருளையும் காணொளி மூலம் விளக்கிக் கூறப்பட்டது.

"டைம் வேஸ்ட்" - ஆளுங்கட்சி அல்லது எதிர்கட்சி .. " யாருக்கு இந்த மெசேஜ்?

மற்றவர்களை பற்றி குறை சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

"தவெக மீது கலர் பூசி..." "ஒரே ஒரு பதில்தான்..." - வார்த்தையால் அடித்த விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் மீது எந்த நிறத்தையும் பூச முடியாது என்று அக்கட்சியின் தலைவர் விஜய் விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

"திமுக, பாஜக மீது நேரடி அட்டாக்..!! விஜய் செய்த தரமான சம்பவம்"

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் திமுக மற்றும் பாஜகவை நேரடியாக தாக்கியது பலரது புருவத்தையும் உயர்த்தச் செய்துள்ளது.

"மெர்சல்" அரசன் கையில் "கத்தி(வாள்)" - விண்ணை பிளந்த விசில் சத்தம்

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்துகொண்ட விஜய்க்கு வீரவாள் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

மகனுக்காக முதலில் வந்த விஜய்யின் தாய் தந்தை - காதை கிழித்த சத்தம்

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் விஜய்யின் பெற்றோர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா இருவரும் கலந்துகொண்டனர்.

தவெக மாநாடு: "என் நெஞ்சில் குடியிருக்கும்.." மேடையில் விஜயின் முதல் பேச்சு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், விழா மேடையில் அதன் தலைவர் விஜய் முதல் பேச்சை பேசியுள்ளார்.