தோல்வி விரக்தியில் திமுக ... 'ஷாக்' கொடுத்த மாஜி அமைச்சர்!
தேர்தல் தோல்வியால் விரக்தியடைந்த திமுக மாஜி அமைச்சர், தனது உதவியாளர்களுக்கு ”ஷாக் சப்ரைஸ்”
தேர்தல் தோல்வியால் விரக்தியடைந்த திமுக மாஜி அமைச்சர், தனது உதவியாளர்களுக்கு ”ஷாக் சப்ரைஸ்”
சட்டவிரோதமாக ஆற்று மணல் வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் சரணடைய எம்.ஆர்.விஜய்பாஸ்கருக்கு, வரும் 28 ம் தேதி வரை அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி, அவர்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
வழக்கில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் | ADMK Ex Ministers | Case Filed | Kumudam News
வழக்கில் இருந்து தப்பித்த டிடிவி | TTV Dinakaran Case Update | Madras High Court | Kumudam News
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) வெளியிட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களைப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் அவருக்குச் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
"ஆட்சி பறிபோகும் என்ற கவலையில் முதலமைச்சர் கற்பனையின் ஊற்றாக செயல்படுகிறார்" - RB Udhayakumar
பொன்முடிக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு | EX Mnister Ponmudi Case | Kumudam News