புதிய மின் கட்டணம் உயர்வு | Electricity Bill | Kumudam News
புதிய மின் கட்டணம் உயர்வு | Electricity Bill | Kumudam News
புதிய மின் கட்டணம் உயர்வு | Electricity Bill | Kumudam News
மின் கட்டணம் உயர்வா? - அமைச்சர் விளக்கம் | Kumudam News
நீலகிரியில் கொட்டித்தீர்த்த மழை சாலையில் முறிந்து விழுந்த மரத்தால் பொதுமக்கள் அவதி | Nilgiris Rain
உயிரை பணயம் வைக்கும் அதிகாரிகள் மின்சாரம் சரி செய்யும் பணி தீவிரம் | Nilgiris Rain | Ooty News Today
Electricity Price Increase | மீண்டும் மின்கட்டண உயர்வு? ஷாக் கொடுக்கும் தமிழக அரசு! | TNEB Bill Hike
இனி வீட்டு மின்கட்டணம் உயர்வு இல்லை -அமைச்சர் சிவசங்கர் |TNEB Price Hike | Minister Sivasankar | DMK
மின்தடை ஏற்பட்டதால் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த சோகம் | Kumudam News
திராவிட மாடலா.. விலையேற்ற மாடலா ? - நயினார் நாகேந்திரன் கண்டனம் | Nainar Nagendran | DMK | BJP
சட்டவிரோதமாக ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க சென்ற போது 2 இளைஞர்கள் உயிரிழப்பு | Perambalur
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம், ஒரு கோடி ரூபாய் மின்கட்டண பாக்கி | Minister KN Nehru
"தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார்மயமாகாது" - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் | Senthil Balaji DMK
அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாமல் செல்போன் லைட்டில் சிகிச்சை | Tiruppur | Palladam | Hospital
கோயம்பேட்டில் இருந்து மதுரவாயலுக்கு வரும் 33 கிலோ வாட் உயிர் அழுத்த கேபிளில் ஏற்பட்ட பழுதால் மின்வெட்டு
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி சார்பில் முழு கடையடைப்பு நடைபெறுவதால் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
Sellur Raju on DMK Government : மின்கட்டண உயர்வு மற்றும் நியாய விலைக் கடைகளில் பாமாயில், பருப்பு வகைகள் வழங்காததைக் கண்டித்து மதுரையில் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.
ADMK Ex Minister Ramana To MK Stalin : மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசியபோது, ஷாக் அடிக்கிறது எனக் கூறிய அதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, இன்றைக்கு ஷாக் அடிக்க வில்லையா? என முன்னாள் அமைச்சர் ரமணா கேள்வி எழுப்பியுள்ளார்.
மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இதேபோல் மின்கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து 22ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக அமமுக தெரிவித்துள்ளது.
''விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு இப்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களை முட்டாள்களாக்கி அவர்களின் முதுகில் அரசு குத்தியிருக்கிறது. விக்கிரவாண்டி வெற்றிக்காக மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு தான் இந்த கட்டண உயர்வு''