K U M U D A M   N E W S

TVK Maanadu : த.வெ.க மாநாடு – விஜய் ஆலோசனை!

TVK Maanadu: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்துவது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

கொல்கத்தா விவகாரம் – மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

Kolkate case update: கொல்கத்தாவில் கொல்லப்பட்ட பெண் மருத்துவர் வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு மேலும் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு.

ஆஃப்கானிஸ்தானின் யுவராஜ் சிங் - முஹமது கைஃப்: அஸ்வின் கூறும் அந்த வீரர்கள் யார்?

ரியாஸ் ஹாசன் மற்றும் பஹிர் ஷா இருவரையும் அஸ்வின் ஆஃப்கானிஸ்தானின் யுவராஜ் சிங் - முஹமது கைஃப் என்று இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Samsung Company Workers Protest : சாம்சங் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம்!

Samsung Company Workers Protest : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

"ஸ்டேட் போர்டு பாடத்திட்டம்" - ஆளுநருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி!

Anbil Mahesh respond to RNRavi: மாநில பாடத்திட்டம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

“விஜய்யால் நல்லது நடந்தால் சந்தோசம்” - துரை வைகோ!

Durai Vaiko about Vijay: விஜய்யால் நல்லது நடந்தால் சந்தோசம் தான் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் விழாவில் பறந்த பந்தல் - பரபரப்பு காட்சிகள்!

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அமைச்சர்கள் பங்கேற்ற அரசு விழாவில் பந்தல் பறந்ததால் பரபரப்பு.

#BREAKING : குரங்கம்மை - சுகாதாரத்துறை எச்சரிக்கை!

Monkey Box: குரங்கம்மை தொற்று பரவல் எதிரொலியாக மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அச்சுறுத்தும் குரங்கம்மை.. உடனே இதை செய்யுங்க.. மாநிலங்களுக்கு மத்திய அரசு வார்னிங்!

18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்களையே குரங்கம்மை அதிகம் தாக்குகிறது. குறிப்பாக குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட 50% பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகையால் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களை குரங்கம்மை அதிகம் தாக்குகிறது.

கொல்கத்தா மருத்துவ மாணவி கொலையை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொல்கத்தா மருத்துவ மாணவி கொலையை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது