K U M U D A M   N E W S

திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் வீடியோ காலில் கலகலவென பேசும் முதல்வர்

திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் வீடியோ காலில் கலகலவென பேசும் முதல்வர்

ஜஸ்ட் மிஸ்ஸான 300.. சுப்மன் கில்லால் வலுவான நிலையில் இந்தியா!

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் 300 ரன்கள் அடிப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில் 269 ரன்கள் குவித்த நிலையில் அவுட்டாகியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். கில்லின் இரட்டை சதத்தால், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் முடிவில் 587 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

நானெல்லாம் ஜெயிப்பேனு யாரும் சொன்னதில்லை.. கருத்துக் கணிப்பு குறித்து செந்தில் பாலாஜி!

”கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி திமுக வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையுள்ளது. கொங்கு மண்டல வெற்றிக்கான ரகசியம் தேர்தல் முடிவில் வெளியாகும்” என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனுக்கள் தள்ளுபடி | Drug Case | Kollywood

ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனுக்கள் தள்ளுபடி | Drug Case | Kollywood

இரக்கமில்லாத பெற்றோர்.. குப்பையில் வீசிய குழந்தையை கவ்விச் சென்ற நாய்!

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் பெற்றெடுத்த குழந்தையை குப்பையில் பெற்றோர் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குழந்தையினை நாய் கவ்விச் சென்ற அவலமும் நடந்தேறியுள்ளது.

Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 03 JULY 2025 | Tamil News | Custodial Death | DMK

Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 03 JULY 2025 | Tamil News | Custodial Death | DMK

"யாருக்கும் பாதுகாப்பில்லை என்பது வெட்கக்கேடு" - இ.பி.எஸ் தாக்கு

"யாருக்கும் பாதுகாப்பில்லை என்பது வெட்கக்கேடு" - இ.பி.எஸ் தாக்கு

'ROOT' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு என்ட்ரி தரும் அபார்ஷக்தி குரானா!

Verus Productions நிறுவனம் தயாரித்து வரும் 'ROOT – Running Out Of Time' என்னும் Sci-Fi க்ரைம் த்ரில்லர் திரைப்படம் குறித்து அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

Headlines Now | 6 PM Headline | 03 JUN 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

Headlines Now | 6 PM Headline | 03 JUN 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

தன்னை தானே கட்டிக்கொண்டு.. கண் கலங்க வைத்த விவசாய தம்பதியினர்!

நிலத்தை உழுவதற்காக தன்னைத்தானே கருவியாக பயன்படுத்திய விவசாயி தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.