K U M U D A M   N E W S

பொங்கல் பரிசுத் தொகுப்பு.. முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

சமூக வலைதளத் தடை: "குழந்தைகளுக்கு குழந்தை பருவத்தை கொடுக்கிறோம்"- ஆஸ்திரேலியப் பிரதமர்!

உலகிலேயே முதல் நாடாக, 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு விதித்த தடை இன்று (டிசம்பர் 10) முதல் அமலுக்கு வருகிறது.

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் - மக்கள் அவதி | Rainwater Flooding | Kumudam News

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் - மக்கள் அவதி | Rainwater Flooding | Kumudam News

இந்திய அணி வீரர்களுக்கு தோனி கொடுத்தபிரம்மாண்ட விருந்து..! | MS Dhoni | Kumudam News

இந்திய அணி வீரர்களுக்கு தோனி கொடுத்தபிரம்மாண்ட விருந்து..! | MS Dhoni | Kumudam News

MS Dhoni | நஷ்ட ஈடு கேட்ட தோனிஉயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு | Kumudam News

MS Dhoni | நஷ்ட ஈடு கேட்ட தோனிஉயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு | Kumudam News

தோனிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தனக்கு எதிராகக் கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைச் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தோனிக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி | Dhoni | Kumudam News

தோனிக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி | Dhoni | Kumudam News

மான நஷ்டஈடு கேட்ட M.S.Dhoni.. தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு | MS Dhoni | IPL | CSK | Court Order | IPS

மான நஷ்டஈடு கேட்ட M.S.Dhoni.. தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு | MS Dhoni | IPL | CSK | Court Order | IPS

ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கேட்ட தோனியின் வழக்கு ஒத்திவைப்பு! | Gambling | Ms Dhoni | Madras High Court

ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கேட்ட தோனியின் வழக்கு ஒத்திவைப்பு! | Gambling | Ms Dhoni | Madras High Court

ஓடை நீரைக் குடித்த மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்: நெல்லை பி.எஸ்.என். கல்லூரிக்கு சீல் வைத்த சுகாதாரத் துறை!

நெல்லை பி.எஸ்.என். தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சுத்திகரிக்கப்படாத ஓடை நீரைப் பயன்படுத்தியதால், எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) பரவிய நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்டச் சுகாதாரத்துறை அந்தக் கல்லூரியை அதிரடியாகப் பூட்டி சீல் வைத்துள்ளது.