மான நஷ்டஈடு கேட்ட M.S.Dhoni.. தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு | MS Dhoni | IPL | CSK | Court Order | IPS
மான நஷ்டஈடு கேட்ட M.S.Dhoni.. தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு | MS Dhoni | IPL | CSK | Court Order | IPS
மான நஷ்டஈடு கேட்ட M.S.Dhoni.. தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு | MS Dhoni | IPL | CSK | Court Order | IPS
ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கேட்ட தோனியின் வழக்கு ஒத்திவைப்பு! | Gambling | Ms Dhoni | Madras High Court
நெல்லை பி.எஸ்.என். தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சுத்திகரிக்கப்படாத ஓடை நீரைப் பயன்படுத்தியதால், எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) பரவிய நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்டச் சுகாதாரத்துறை அந்தக் கல்லூரியை அதிரடியாகப் பூட்டி சீல் வைத்துள்ளது.
தோனி-யிடம் வாக்குமூலம் பெற ஆணை | Kumudam News
தல தோனியுடன் ராக்ஸ்டார் அனிருத் | Kumudam News
சென்னைக்கு Surprise Visit கொடுத்த தோனி | MS Dhoni
'தல' தோனி அணிந்திருக்கும் சட்டையின் விலை இவ்ளோவா 😱 #msdhoni #csk #cricketlovers #thaladhoni #dress
இந்திய கிரிக்கெட் உலகின் மன்னன், அசாதாரண நாயகன், கேப்டன் கூல், தல என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி இன்று (ஜூலை 7) தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சமூக வலைதளங்களில் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தனது 44வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய தல தோனி#MSDhoni #Cricket #happybirthday #KumudamNews
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறந்த நன்னடத்தைக்கான Fair Play விருதை வென்றுள்ளது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் 18 சீசன்களில் சிஎஸ்கே அணி 7-வது முறையாக Fair Play விருதை வென்று சாதனைப்படைத்துள்ளது.
சென்னை மக்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவர்களின் பணிவுதான். வெற்றியோ, தோல்வியோ அவர்களின் அன்பு என்றும் குறையாது. ஆனால், மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை சென்னை மக்கள் குறித்து சிஎஸ்கே வீரர் ஜடேஜா புகழாரம் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனில் நேற்று நடைபெற்ற 62வது லீக் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி, ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது.
மீண்டும் தொடங்க இருக்கும் ஐ.பி.எல் போட்டிகள்.. பரபரப்பாக இருக்குமா?
IPL 2025 Match Suspended Due To India Pakistan War: இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து காணப்படும் சூழலில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு? - தோனி விளக்கம் #IPL #TATAIPL2025 #CSK #MSDhoni #KumudamNews #Shorts
சென்னை அணி அபார வெற்றி #TATAIPL #IPL2025 #CSK #MSDhoni #KumudamNews #Shorts
2019 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக 180-க்கும் அதிகமான ரன் இலக்கை வெற்றிகரமாக எட்டி வெற்றிப் பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். ஓய்வு முடிவு குறித்த கேள்விக்கு, அதுக்குறித்து எதுவும் யோசிக்கவில்லை என தோனி பதிலளித்துள்ளார்.
ஜட்டு செய்த தரமான சம்பவம்..!தளபதியை கொண்டாடும் ரசிகர்கள்..!
பாக்கத்தான் பாலகன்.. நிஜத்தில் பயில்வான்! 35 பந்துகளில் சதம்.. சீனியர்களுக்கு பயம்காட்டிய சிறுவன்
ஒரே இடத்தில ரெண்டு தல.. CSK போட்டியை கண்டுகளித்த அஜித் குமார் | Kumudam news
சென்னை சூப்பர்கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
CSK போட்டியை கண்டுகளித்த AK.. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ | IPL 2025 | Ajith kumar
RCB சாதித்து காட்டியதை CSK செய்யுமா..? - IPLல் இன்று விறுவிறு போட்டி | CSK vs SRH | Kumudam News
அடுத்து வரும் போட்டிகளில் வெல்ல முயற்சிப்போம் இல்லையென்றால் அடுத்த சீசனுக்கான பிளேயிங் லெவனை கட்டமைக்க தயாராகுவோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
2025 ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தென்னாப்பிரிக்காவின் இளம் சர்வதேச வீரரான டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்துள்ளது.