K U M U D A M   N E W S

ஈரக் குலையறுத்த இறால் ஆலை! அப்பாவி உயிர்களை பறித்த அமோனியா வாயு

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைபேர் பகுதியில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டை தூ*கு தண்டனை என்றால் என்ன..? | Kumudam News

இரட்டை தூ*கு தண்டனை என்றால் என்ன..? | Kumudam News

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை... போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

விளாத்திகுளம் பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் வழக்கு: ஆட்சியாளர்களுக்கு தண்டனை விதிக்க வேண்டும்- கமல்ஹாசன் பரபரப்பு பதிவு!

"சாத்தான்குளம் வழக்கில் உண்மைகளை மறைக்க முயன்ற அதிகாரிகள், ஆட்சியாளர்கள் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும்" என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை- மதுரை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

சவுதி அரேபியாவில் போதைப்பொருள் வழக்குகளில் சிக்கும் வெளிநாட்டினர்.. அதிகரிக்கும் மரண தண்டனைகள்!

சவுதி அரேபியா அரசு இந்த ஆண்டில் இதுவரை 340 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

வங்கதேச வன்முறை: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கரூர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்க அனுமதி கோரி தவெக சார்பில் டிஜிபிக்குக் கடிதம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை நேரில் சந்திப்பதற்காக, தவெக தலைவர் விஜய் சார்பில் இன்று (அக். 8) டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அருகே பயங்கர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த கார் தீப்பற்றி எரிந்ததில் 3 பேர் உடல் கருகி பலி!

விழுப்புரம் அருகே நடந்த கோர விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரெனத் தீப்பற்றி எரிந்ததில், காரில் பயணித்த மூன்று பேர் உடல் கருகிப் பலியான நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்

செல்பி மரணங்கள்: உலகளவில் இந்தியா முதலிடம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

செல்பி எடுப்பதற்கு மிக ஆபத்தான நாடிகளின் பட்டியலில் இந்திய முதலிடம் பிடித்துள்ளது.