8 வயதிற்கு முன்பே பருவமடையும் அறிகுறிகளை வெளிப்படுத்தினால் எப்படி கையாள்வது ? | Parenting Tips
8 வயதிற்கு முன்பே பருவமடையும் அறிகுறிகளை வெளிப்படுத்தினால் எப்படி கையாள்வது ? | Parenting Tips
8 வயதிற்கு முன்பே பருவமடையும் அறிகுறிகளை வெளிப்படுத்தினால் எப்படி கையாள்வது ? | Parenting Tips
சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடந்த பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி, பிரபலங்கள் முன்னிலையில் அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.அண்மையில் சென்னையில் உள்ள 'தி மியூசிக் அகாதமி'யில் நடைபெற்ற பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் சபையோரின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலையுலகம் மற்றும் நிர்வாகத் துறையின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மிருதிகாவைப் பாராட்டினர். விழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் கலைமாமணி எம்.வி.என். முருகி, கவிதா ராமன் IAS, சி.ஆர். பாஸ்கர், கார்த்திக் (வெள்ளம்மல் குழு), பரமேஸ்வரி (வரி கழகம்), லட்சுமி ஜெயபிரியா, காயத்ரி பாலசுப்ரமணியம் (தாய்), 'சௌபாக்யா' பாலசுப்ரமணியம் (தந்தை)உள்ளிட்டோர் மிருதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ரஜினி, விஜய் படங்களில் பணியாற்றிய நடன கலைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பரத நாட்டியாலயா பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா | Kumudam News
தனியார் கல்லூரியில் பரதநாட்டிய விழா.. KPY பாலாவிடம் போட்டிபோட்டு செல்ஃபி எடுத்துக்கொண்ட மக்கள்
மழை வேண்டி முளைப்பாரி திருவிழா | Temple Festival | Kumudam News
தோகை விரித்து ஆடிய அழகிய மையில்.. | Kumudam News
இணையத்தில் வைரலாகும் அமலா பாலின் ஆட்டம்...
குழந்தைகளுடன் உற்சாகம் நடனமாடிய நடிகை திவ்யா துரைசாமி | Kumudam News
விதிகளை மீறி கேளிக்கை நிகழ்ச்சி -போலீஸுடன் வாக்குவாதம்| Kumudam News