K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=commissioner

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: நடந்தது என்ன ? காவல் ஆணையர் விளக்கம்!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் சுட்டுப்பிடிக்கப்பட்டது குறித்து காவல் ஆணையர் சரவணசுந்தர் விளக்கமளித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகை: சென்னையில் 18,000 போலீஸார் குவிப்பு.. ட்ரோன் மூலம் தீவிர கண்காணிப்பு!

தீபாளியை முன்னிட்டு சென்னை காவல்துறை சார்பில் சுமார் 18,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Protest | கிண்டி போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முற்றுகை போராட்டம் | Kumudam News

Protest | கிண்டி போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முற்றுகை போராட்டம் | Kumudam News

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்.. 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிப்பு!

பீகார் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று அறிவித்தார்.

கோவையில் பாலியல் வன்கொடுமை புகார்: நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பு எனப் பெண் வேதனை!

கோவையில் உடற்பயிற்சிக் கூடத்தில் பழக்கமான கிஷோர் என்பவர் திருமணம் செய்வதாகக் கூறிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறை அலைக்கழிப்பதாகவும் கூறிப் பாதிக்கப்பட்ட பெண் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அண்ணாமலை மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. சமூக ஆர்வலர் புகார்!

அண்ணாமலை தனது வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்து வைத்திருப்பதோடு, நிதி மோசடியிலும் ஈடுபட்டிருக்கிறார்" என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

காவலர்கள் மனுக்கள்: குறைகளை நிவர்த்தி செய்ய ஆணையர் உத்தரவு!

காவலர்களின் குடும்ப நலன் மற்றும் பணியிட குறைகளை சரி செய்ய, சென்னை காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 146 பேர் மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆணையர், அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை காவல்துறை: சிறப்பாகச் செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்குப் பாராட்டு!

பல்வேறு வழக்குகளில் சிறப்பாகப் பணியாற்றிய சென்னை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ. அருண், இ.கா.ப. வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.

தாம்பரம் காவல்துறையில் “தமிழக காவலர் தினம்” கொண்டாட்டம் கோலாகலம்!

தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் "தமிழ்நாடு காவலர் தினம்" உணர்வுபூர்வமாகவும், பெருமையுடனும் கொண்டாடப்பட்டது.

சீனாவிடம் இந்தியா மற்றும் ரஷ்யாவை இழந்துவிட்டோம் - அதிபர் டிரம்ப் பதிவு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிடம், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளையும் இழந்துவிட்டதாக தனது சமூக ஊடகப் பக்கத்தில் பரபரப்பான கருத்தைப் பதிவிட்டுள்ளார். இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

சமூக வலைதளத்தில் அவதூறு: நடவடிக்கை கோரி வடமாநிலத்தவர் ஆர்ப்பாட்டம்!

சமூக வலைதளத்தில் அவதூறாகப் பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வடமாநிலத்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சமூகவலைத்தளத்தில் வெளியான அவதூறு காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை | Commissioner Office | Kumudam News

சமூகவலைத்தளத்தில் வெளியான அவதூறு காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை | Commissioner Office | Kumudam News

காவல்துறையில் புதிய சாதனை: ஆய்வாளர் ராமலிங்கம் துணை காவல் கண்காணிப்பாளராகத் தேர்வு.. காவல் ஆணையாளர் பாராட்டு!

தமிழக குடிமை பணிகள் தேர்வில் வெற்றி பெற்று, துணை காவல் கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்பட்ட சென்னை பெருநகர காவல் ஆய்வாளர் S. ராமலிங்கத்தை, காவல் ஆணையாளர் ஆ. அருண் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

டிஜிபிக்கள் சங்கர் ஜிவால், சைலேஷ் குமார் யாதவுக்கு பிரியாவிடை.. ஓய்வு வயதை மாற்ற வேண்டும்- ஆணையர் அருண்

டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சைலேஷ் குமார் யாதவ் ஆகியோரின் பதவிக்கலாம் நிறைவடைந்ததை ஒட்டி, காவல்துறை சார்பில் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

‘வாக்கு திருட்டு’ புகார்களை கண்டு அஞ்சமாட்டோம்- தலைமை தேர்தல் ஆணையர்

“வாக்குத் திருட்டு உள்ளிட்ட புகார்களை கண்டு தேர்தல் ஆணையம் அஞ்சாது” என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

“பாகிஸ்தான் ஜெனரலாகத் தான் செயல்படுகிறார்”- சென்னை மாநகராட்சி ஆணையர் மீது பாஜக குற்றச்சாட்டு

சென்னையில் 183 பேர் பணி நியமன ஆணையத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருப்பதாகப் பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு

அவதூறு பரப்புகிறார்.. வீரலட்சுமி மீது மநீம நிர்வாகி சிநேகப் பிரியா புகார்!

தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி மீது மக்கள் நீதி மையத்தின் நிர்வாகி சிநேக பிரியா மோகன் தாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

விஜய் மீது ஆக்‌ஷன் எடுங்க.. வைஷ்ணவி பரபரப்பு புகார்

தவெக தொண்டர்கள் தனது புகைப்படங்களை மோசமாகச் சித்தரித்து பரப்பி வருவதாக இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி கோவை மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் மீது நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு-துணை ஆணையரை விடுவித்து உத்தரவு

கோயம்பேடு துணை ஆணையர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை ஆணையரகத்திற்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு

காவல் ஆணையர் அலுவலகம் அருகே பெண் உயிரிழப்பு - வேன் ஓட்டுநர் அதிரடியாக கைது | Kumudam News

காவல் ஆணையர் அலுவலகம் அருகே பெண் உயிரிழப்பு - வேன் ஓட்டுநர் அதிரடியாக கைது | Kumudam News

காவல் ஆணையர் அலுவலகம் அருகே வாகனம் மோதி பெண் பலி | Kumudam News

காவல் ஆணையர் அலுவலகம் அருகே வாகனம் மோதி பெண் பலி | Kumudam News

அஜித்குமாருக்கு ஆதரவாக களம் இறங்கும் விஜய்.. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி தவெக மனு!

எழும்பூர், காவல் ஆணையர் அலுவலகம், ஆர்பாட்டம், சிவகங்கை, அஜித்குமார்,த.வெ.க சார்பில் ஆர்ப்பாட்டம்

நகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை வெளிவந்த பகீர் தகவல் | Kumudam News

நகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை வெளிவந்த பகீர் தகவல் | Kumudam News

Chennai Commissioner Arun IPS: சென்னை காவல் ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜர் | Chennai High Court | FIR

Chennai Commissioner Arun IPS: சென்னை காவல் ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜர் | Chennai High Court | FIR

ஐந்து வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் - காவல் ஆணையர் உத்தரவு

சென்னையில் ஐந்து வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்குமாறு காவல் ஆணையர் அருண் போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.