தீபாவளிப் பண்டிகை: சென்னையில் 18,000 போலீஸார் குவிப்பு.. ட்ரோன் மூலம் தீவிர கண்காணிப்பு!
தீபாளியை முன்னிட்டு சென்னை காவல்துறை சார்பில் சுமார் 18,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாளியை முன்னிட்டு சென்னை காவல்துறை சார்பில் சுமார் 18,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Madhampattyrangaraj Case Update | மாதம்பட்டி ரங்கராஜ் அக்.29 விசாரணைக்கு ஆஜராக வேண்டும்..!
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா அளித்த திருமண மோசடி புகார் தொடர்பாக, மாநில மகளிர் ஆணையம் இன்று விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் வருகிற 29-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
Madhampattyrangaraj Case Update | மாதம்பட்டி ரங்கராஜ் மீண்டும் ஆஜராக உத்தரவு | Kumudam News
Madhampattyrangaraj Case Update | மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர் | Kumudam News
Protest | கிண்டி போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முற்றுகை போராட்டம் | Kumudam News
Madhampatty Rangaraj | திருமண மோசடி புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ்-க்கு வந்த சிக்கல் | Kumudam News
பிரபல சமையற்கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இன்று மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
பீகார் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று அறிவித்தார்.
Karur Stampede | "விசாரணை ஆணையம் முழுமையாக விசாரிக்கும்"- செந்தில்பாலாஜி | Kumudam News