K U M U D A M   N E W S

"என் மகளை பற்றி சோசியல் மீடியாக்களில்"....ரிதன்யாவின் தந்தை கவலையுடன் பேட்டி | TripurDowryCase

"என் மகளை பற்றி சோசியல் மீடியாக்களில்"....ரிதன்யாவின் தந்தை கவலையுடன் பேட்டி | TripurDowryCase

பாமகவின் அடுத்த மாநாடு.. ஜி.கே.மணி பகிர்ந்த தகவல் | Kumudam News

பாமகவின் அடுத்த மாநாடு.. ஜி.கே.மணி பகிர்ந்த தகவல் | Kumudam News

கொள்ளையடிக்கும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள்! தனியார் சார்பில் 655.. அரசு சார்பில் ஒண்ணே ஒண்ணு!

கொள்ளையடிக்கும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள்! தனியார் சார்பில் 655.. அரசு சார்பில் ஒண்ணே ஒண்ணு!

கடைக்கு வசூல் செய்ததாக புகார் தொழிலாளர் நலத்துறை அலுவலர்களை லெப்ட் ரைட் வாங்கிய சமூக ஆர்வலர்கள்

கடைக்கு வசூல் செய்ததாக புகார் தொழிலாளர் நலத்துறை அலுவலர்களை லெப்ட் ரைட் வாங்கிய சமூக ஆர்வலர்கள்

நீதிமன்ற உத்தரவுக்கு ஏ.ஐ. உதவி வேண்டாம்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!

Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் உதவியோடு நீதிமன்றங்களின் உத்தரவுகள் பிறப்பிக்கப்படக் கூடாது எனக் கேரள உயர் நீதிமன்ற நீதித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட நீதித்துறை சார்ந்தோருக்கு சிறப்பு வழிகாட்டுதலை கேரளா உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சமூக நீதி விடுதி பெயர் மாற்றம் - போராட்டம் | Kumudam News

சமூக நீதி விடுதி பெயர் மாற்றம் - போராட்டம் | Kumudam News

360 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஏர்டெல்!

மொபைல், வைஃபை மற்றும் டிடிஎச் (DTH) சேவைகளைப் பயன்படுத்தும் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும், 12 மாதங்களுக்கு பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ (Perplexity Pro) சந்தாவை இலவசமாக பயன்படுத்த வாய்ப்பு வழங்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம்.

வாக்காளர் பட்டியலில் அண்டை நாட்டினர்.. பீகார் அரசியலில் பரபரப்பு

பீகார் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், நேபாளம், வங்கதேசம், மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் பெயரில் ஆதார், இருப்பிடச் சான்றிதழ்கள் மற்றும் ரேஷன் கார்டுகள் போன்றவற்றை பெற்றதுடன் வாக்காளர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

லிஸ்ட் பெருசா போகுது.. ரூ.85 ஆயிரத்துக்கு நொறுக்குத்தீனி சாப்பிட்ட அரசு அதிகாரிகள்!

மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் நொறுக்கு தீனிக்காக ரூ.85 ஆயிரம் செலவிடப்பட்டதாக வெளியான கணக்கு பட்டியல் இணையத்தில் வைரலாகிறது.

AI சகாப்தத்திற்குத் தயாராகும் IPD தமிழ்!: ஊழியர்களுக்கு Google.org ஆதரவுடன் DataLEADS-ன் இலவசப் பயிற்சி!

Google.org மற்றும் ADB ஆதரவுடன், DataLEADS நிறுவனம் IPD Tamil ஊழியர்களுக்காக ADiRA என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிப் பட்டறையை நடத்தவுள்ளது. செய்தி சேகரிப்பு மற்றும் வெளியீட்டுப் பணிகளில் AI கருவிகளைப் பயன்படுத்திச் செயல்திறனை அதிகரிக்க இது உதவும்.

ஜாமின் கேட்டு நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் மனுத்தாக்கல் | Drug Case | Arrest | KollyWood

ஜாமின் கேட்டு நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் மனுத்தாக்கல் | Drug Case | Arrest | KollyWood

ப்ரஷர் குக்கரில் சமைக்கிறீங்களா.. மருத்துவர்கள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

பிரபல மருத்துவர் ஒருவர் சமீபத்தில் சமூக ஊடகத்தில் பகிர்ந்த பதிவில், ஒரு நபருக்கு ப்ரஷர் குக்கரில் சமைத்து சாப்பிட்டதால், உடலில் கடுமையான ஈயம் (lead) விஷம் கலந்த உண்மை சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

விமானத்தில் வனவிலங்கு கடத்தல்: சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை!

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கு குட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக அவற்றை திரும்பி அனுப்பி வைத்தனர்.

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெறவதை முன்னிட்டு, ஜூலை 4 முதல் 6 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டுகளுடன் வறுமையில் தவித்த மூதாட்டி.. உதவி செய்த MLA

தன்னிடமிருந்த செல்லாத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த 78 வயதான மூதாட்டிக்கு, ரூபாய் 15 ஆயிரத்தை வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளார் அதிமுக எம்.எல்.ஏ ஜெயராம்.

அஜித்குமாருக்கு நீதி வேண்டும்..சிறப்புப் புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க விஜய் வலியுறுத்தல்

திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்

கோயிலில் குத்தாட்டம் ஆடிய அர்ச்சகர்கள்.. தமிழ்நாடு பயிற்சி பள்ளியில் படிக்கவில்லை மாணவர் சங்கம்!

ஸ்ரீவில்லிபுதூர் கோயிலில் குத்தாட்டம் போட்டவர்கள் தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படிக்கவில்லை என அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினர், பொய்யான கருத்துக்களை பரப்பி வரக்கூடிய பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்டவர்கள் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னை விமான நிலையத்திற்கு மர்ம நபர்களால் இ-மெயில்கள் மூலம், அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வெளிநாட்டில் அமைச்சர்.. கடலுக்கு செல்லும் காவேரி நீர்.. விவசாயிகள் சங்கம் கண்டனம்

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளிநாட்டில் இருப்பதால் மயிலாடுதுறை - கடலூர் மாவட்டங்களில் காவிரி நீரை பாசனத்திற்கு திறக்காமல் கடலுக்கு திறந்து விட்டுள்ளதாக நீர்வள ஆதாரத்துறைக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Actor Srikanth Drug Case | போதைப்பொருள் சப்ளையர் கைதானது எப்படி?.. முழு விவரம்..!

Actor Srikanth Drug Case | போதைப்பொருள் சப்ளையர் கைதானது எப்படி?.. முழு விவரம்..!

'சோசலிஸ்ட்' & 'மதச்சார்பற்ற' வார்த்தைகள் நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.. தத்தாத்ரேய ஹோசபலே

அரசியலமைப்பு முகப்புரையில் இருந்து 'சோசலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகளை நீக்குவது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் நிர்வாகிக்கும் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு உறுதிப்படுத்திய போலீஸ் | Methamphetamine

அதிமுக முன்னாள் நிர்வாகிக்கும் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு உறுதிப்படுத்திய போலீஸ் | Methamphetamine

போதை மருந்து சப்ளை செய்தாரா பிரசாத்? பல நடிகர், நடிகைகளுக்கும் தொடர்பா? பிரசாத் சிக்கியது எப்படி?

போதை மருந்து சப்ளை செய்தாரா பிரசாத்? பல நடிகர், நடிகைகளுக்கும் தொடர்பா? பிரசாத் சிக்கியது எப்படி?

பயிர் கடன் விவகாரம்.. உண்ணாவிரத போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு!

தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போர்ட் பார்க்கப்படும் என்கிற சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் சென்னையில் வருகிற ஜூலை-10 அன்று மாபெரும் ஒரு நாள் கோரிக்கை அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் | CM MK Stalin in Vellore Hospital

பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் | CM MK Stalin in Vellore Hospital