K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=75&order=created_at&post_tags=cho

கல்வி மோசம்.. பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி: தமிழக அரசினை விமர்சித்த ஆளுநர்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது சுதந்திர தின உரையில் தமிழக அரசின் நிர்வாக செயல்பாடுகளை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

207 அரசுப் பள்ளிகள் மூடல்.. அமைச்சரின் விளக்கம் என்ன? இபிஎஸ் கேள்வி

தமிழகத்தில் 207 அரசு பள்ளிகளை மூடப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

பள்ளிகள் மூடல்? - இபிஎஸ் கடும் கண்டனம் | EPS | ADMK | Kumudam News

பள்ளிகள் மூடல்? - இபிஎஸ் கடும் கண்டனம் | EPS | ADMK | Kumudam News

அரசு பள்ளியில் அவல நிலை குழந்தைகள் சாப்பாட்டில் பல்லி | Kumudam News

அரசு பள்ளியில் அவல நிலை குழந்தைகள் சாப்பாட்டில் பல்லி | Kumudam News

அரசு பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி.. 8 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ரவா கிச்சடியில் பல்லி கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

11-ம் வகுப்பு மாணவன் தீடிர் மரணம் பதைபதைக்கும் காட்சி | Kumudam News

11-ம் வகுப்பு மாணவன் தீடிர் மரணம் பதைபதைக்கும் காட்சி | Kumudam News

போக்சோ வழக்கில் அரசுப்பள்ளி ஆசிரியர் கைது | Pocso Arrest | Teacher | Kumudam News

போக்சோ வழக்கில் அரசுப்பள்ளி ஆசிரியர் கைது | Pocso Arrest | Teacher | Kumudam News

பள்ளி மாணவன் மர்ம மரணம்: கலெக்டரிடம் மனு கொடுக்க சென்ற உறவினர்கள்..கைது செய்த காவல்துறை

உயிரிழந்த பள்ளி மாணவனின் உறவினர்களை போலீசார் தடுத்து நிறுத்திய காவலர்களுக்கும், உறவினர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நடத்தையில் சந்தேகம்.. மாமியாரை 19 துண்டுகளாக வெட்டி கொன்ற மருமகன்!

கர்நாடகாவில் மாமியாரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த மருமகன், அவரை 19 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிளாஸ்டிக் பைகளில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு.. கர்நாடகாவில் பரபரப்பு!

கர்நாடகாவில் ஒரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் உடல் பாகங்கள் பல பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் 6 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது!

கோவை அருகே ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களுருவில் பள்ளி மாணவன் தற்கொலை.. ‘டெத் நோட்' தொடர் காரணமா?

பெங்களூருவில் 7 ஆம் வகுப்பு மாணவன் 'டெத் நோட்' என்ற அனிமேஷன் தொடரால் ஈர்க்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படடுத்தியுள்ளது.

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் பல்லி | Kumudam News

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் பல்லி | Kumudam News

என்ன கொடுமை சார் இது..! பள்ளி எதிரே தேங்கிய கழிவுநீர் | Kumudam News

என்ன கொடுமை சார் இது..! பள்ளி எதிரே தேங்கிய கழிவுநீர் | Kumudam News

நீலகிரியில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 5 ) அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை| Kumudam News

நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை| Kumudam News

பள்ளி கிணற்றில் மாணவன் சடலம் போலீசார் விசாரணை

பள்ளி கிணற்றில் மாணவன் சடலம் போலீசார் விசாரணை

டிபன் பாக்ஸை தொலைத்த சிறுமி.. தாய் திட்டியதால் விபரீத முடிவு!

தொலைந்த டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டுதான் வீட்டிற்கு வர வேண்டும் என்று தாய் திட்டியதால் சிறுமி எலி பேஸ்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழுதாகி நின்ற அரசு பேருந்தை தள்ளிய பள்ளி மாணவர்கள் #Kanyakumari #SchoolStudents #GovtBus #TNGovt

பழுதாகி நின்ற அரசு பேருந்தை தள்ளிய பள்ளி மாணவர்கள் #Kanyakumari #SchoolStudents #GovtBus #TNGovt

ஓடாமல் நின்ற அரசு பேருந்தை தள்ள மாணவச்செல்வங்களை பயன்படுத்துவதா?...

ஓடாமல் நின்ற அரசு பேருந்தை தள்ள மாணவச்செல்வங்களை பயன்படுத்துவதா?...

கேரளாவில் பள்ளி விடுமுறையில் மாற்றமா? – அமைச்சர் சொன்ன பரபரப்பு தகவல்

ஜூன், ஜூலை மாதங்களில் பெய்யும் பலத்த மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டி நிலை உள்ளதாக கேரள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

அரசு பள்ளி மாணவர் தற்கொலை… அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளிக்க வேண்டும்- அண்ணாமலை

“மாணவர் தற்கொலை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்த நிலையில் பணிகளை மேற்கொள்ள மீண்டும் தலைமைச் செயலகம் வந்தார் முதலமைச்சர்

சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்த நிலையில் பணிகளை மேற்கொள்ள மீண்டும் தலைமைச் செயலகம் வந்தார் முதலமைச்சர்

காலாண்டு, அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு...!

காலாண்டு, அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு...!

அப்துல்காலம் போன்ற இளைஞர்கள் இந்தியாவிற்கு தேவை: பிரதமர் மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜராஜ சோழனின் முப்பெரும் விழாவில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கு தலைமை தாங்க அப்துல்கலாம், சோழப் பேரரசர்கள் போன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் தேவை தேவை என்று கூறிய மோடி, 140 கோடி மக்களின் கனவை அவர்களால் தான் நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.