கார் ரேஸ் அவசியமா?.. அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய எல்.முருகன்!
சென்னையின் மைய பகுதியில் கார் பந்தயம் நடத்த என்ன அவசியம் வந்தது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையின் மைய பகுதியில் கார் பந்தயம் நடத்த என்ன அவசியம் வந்தது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் கார் பந்தய பயிற்சி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. பயிற்சி சுற்றில் பங்கேற்றுள்ள கார்கள் சீறிப்பாய்ந்து வருகின்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் திரண்டு ஆர்வமுடன் பார்த்தனர்.
நீண்ட தாமதத்திற்கு பிறகு சென்னையில் கார் ரேஸ் தொடங்கியுள்ளது.
Formula 4 Car Race Delay in Chennai : சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பிடம் (FIA) இருந்து பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்காததால் கார் பந்தயம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
F4 Car Race in Chennai : இன்று மதியம் 2.30 மணிக்கு கார் பந்தயம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பிடம் (FIA) இருந்து பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்காததால் பந்தயம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விரைவில் சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு அதிகாரிகள் சான்றிதழ் அளிப்பார்கள் என்றும் இன்று இரவு 7 மணிக்கு கார் பந்தயம் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயம் சென்னையில் இன்று மற்றும் நாளை மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Formula 4 Car Race Starts Today in Chennai : சென்னையில் இன்று மதியம் ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், கார் ரேஸ் நடைபெறும் பகுதிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
சென்னையில் முதன்முறையாக ஃபார்முலா 4 கார் ரேஸ் பந்தயம் நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியை யாரெல்லாம் பார்க்கலாம், என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதை இங்கே முழுமையாக பார்க்கலாம்.
Formula 4 Car Race : Dhanush Congrats Udhayanidhi Stalin : சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா - 4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் சென்னையின் மதிப்பை உயர்த்தும் என் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
எப்ஐஏ சான்று இல்லாமல் கார் பந்தயம் நடத்தப்பட மாட்டாது என அரசு தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சான்று இல்லாமல் பந்தயம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் என தெரிவித்தனர்.
Formula 4 Car Race in Chennai : சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான முன்னேற்பாட்டு பணிகள் சென்னை தீவுத்திடலில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Formula 4 Car Race in Chennai : F4 கார் பந்தயத்திற்காக செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
Formula 4 Car Race in Chennai : சென்னையில் நடைபெறவுள்ள ஃபாா்முலா 4 காா் பந்தயத்தை பாா்வையிட வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதி 55 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்ததை அடுத்து, அவரின் கார் ஓட்டுநரை போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் வரும் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ள நிலையில், அது இப்போது ரொம்ப முக்கியமா என இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Seeman on Rahul Gandhi Wayanad Visit : வயநாடுக்குச் சென்ற ராகுல் காந்தி தூத்துக்குடி, திருநெல்வேலி மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருந்தபோது தமிழகத்திற்கு ஏன் வரவில்லை என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
Minister Udhayanidhi Stalin on Car Race Sponsors Issue : சர்வதேச அளவில் பிரபலமான ஃபார்முலா 4 கார் ரேஸ் போட்டிகள், முதன்முறையாக சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஸ்பான்ஸர் பெறுவதற்காக திமுகவினர் கட்டாய வசூல் செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர். இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
விதிமுறைக்கு புறம்பாக அவருக்கு மதுவழங்கிய ஜூஹூ பாரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது.