K U M U D A M   N E W S

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: முகக்கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் எனச் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தெரு நாய்கள் குறித்த விவாதம் மன்னிப்பு கேட்ட படவா கோபி | Actor Badava Gopi | Neeya Naana

தெரு நாய்கள் குறித்த விவாதம் மன்னிப்பு கேட்ட படவா கோபி | Actor Badava Gopi | Neeya Naana

தெரு நாய்கள் குறித்த விவாதம் நடிகை அம்மு பரபரப்பு வீடியோ | Actress Ammu | Neeya Naana | Kumudam News

தெரு நாய்கள் குறித்த விவாதம் நடிகை அம்மு பரபரப்பு வீடியோ | Actress Ammu | Neeya Naana | Kumudam News

வழிப்பறி கொள்ளையர்களிடம் துப்பாக்கி.. போலீசார் எடுத்த முடிவு | Coimbatore | TNPolice | Arrested

வழிப்பறி கொள்ளையர்களிடம் துப்பாக்கி.. போலீசார் எடுத்த முடிவு | Coimbatore | TNPolice | Arrested

சென்னை, அம்பத்தூர் சாலையில் மீண்டும் ராட்சத பள்ளம் | Road Safety | Chennai | TNGovt | Metro Work

சென்னை, அம்பத்தூர் சாலையில் மீண்டும் ராட்சத பள்ளம் | Road Safety | Chennai | TNGovt | Metro Work

மதமாற்றம் சர்ச்சையா? போதை பொருளால் வந்த வினையா? பாஜக பிரமுகர் மீது கொ*ல வெறி தாக்குதல் |Kumudam News

மதமாற்றம் சர்ச்சையா? போதை பொருளால் வந்த வினையா? பாஜக பிரமுகர் மீது கொ*ல வெறி தாக்குதல் |Kumudam News

வாகன சோதனை.. உரிய ஆவணங்கள் இன்றி கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் | Kovai | Kumudam News

வாகன சோதனை.. உரிய ஆவணங்கள் இன்றி கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் | Kovai | Kumudam News

கோவையில் 700 விநாயகர் சிலைகள் குளத்தில் கரைப்பு | Kovai | Vinayagar Chathurthi | Kumudam News

கோவையில் 700 விநாயகர் சிலைகள் குளத்தில் கரைப்பு | Kovai | Vinayagar Chathurthi | Kumudam News

கோவைக்குத் தொடர் வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறையினர் தீவிர விசாரணை!

கோயம்புத்தூரில் கடந்த மூன்று நாட்களாக மின்னஞ்சல்மூலம் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'மூளையை தின்னும் அமீபா' தொற்று; தமிழகத்தில் பாதிக்குமா? - அமைச்சர் விளக்கம்

கேரளாவில் தீவிரமாகப் பரவி வரும் 'மூளையைத் தின்னும் அமீபா' (Brain-eating amoeba) தொற்று தமிழகத்தில் பரவும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வந்த நிலையில், இந்த நோய்குறித்துச் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.