வருண்குமார் மனநல ஆலோசனை பெற வேண்டும் - சீமான் | Kumudam News
வருண்குமார் மனநல ஆலோசனை பெற வேண்டும் - சீமான் | Kumudam News
வருண்குமார் மனநல ஆலோசனை பெற வேண்டும் - சீமான் | Kumudam News
அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பழுதடைந்த சமையல் கூடம் | Kumudam News
தீபாளியை முன்னிட்டு சென்னை காவல்துறை சார்பில் சுமார் 18,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான 'சக்தி திருமகன்' திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை நேரில் சந்திப்பதற்காக, தவெக தலைவர் விஜய் சார்பில் இன்று (அக். 8) டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' திரைப்படம் நாளை (அக். 1, 2025) வெளியாகிறது. ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் ஃபேமிலி சென்டிமென்ட் படத்திற்கு டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Karur Tragedy | ஒரு நபர் ஆணைய விசாரணை தொடக்கம் | TVK Vijay Campaign | Kumudam News
அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தண்டனை பெற்ற முதியவரை, வருண் சுரேஷ் என்ற இந்திய வம்சாவளி இளைஞர் கழுத்தறுத்துக் கொலை செய்தார். பாலியல் குற்றவாளிகளைக் கொல்வது தனது கடமை என அவர் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுராவில் ₹5,100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நீர்மின் திட்டங்கள், உள்கட்டமைப்பு மற்றும் ஆலய மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
விஜய் ஆண்டனி நடிப்பில் நேற்று வெளியான ‘சக்தித் திருமகன்’ படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.
ராமதாஸ் பாமக Vs அன்புமணி பாமக - விளக்கிய மூத்த பத்திரிக்கையாளர் துரை கருணா | Anbumani vs Ramadoss
'இட்லி கடை'யில் நானொரு மினி இட்லியாக சுவைக்கப்பட்டால் மகிழ்வேன்" என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு வழக்குகளில் சிறப்பாகப் பணியாற்றிய சென்னை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ. அருண், இ.கா.ப. வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.
தமிழக குடிமை பணிகள் தேர்வில் வெற்றி பெற்று, துணை காவல் கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்பட்ட சென்னை பெருநகர காவல் ஆய்வாளர் S. ராமலிங்கத்தை, காவல் ஆணையாளர் ஆ. அருண் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
பொறுப்பு டிஜிபி-யுடன் காவல் ஆணையர் சந்திப்பு | DGP | TNPolice | Meeting | Kumudam News
டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சைலேஷ் குமார் யாதவ் ஆகியோரின் பதவிக்கலாம் நிறைவடைந்ததை ஒட்டி, காவல்துறை சார்பில் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
பத்மஸ்ரீ அருணாச்சலம் முருகானந்தம், மாதவிடாய் விழிப்புணர்வுப் பாடல் உருவாக்க கவிஞர் பா.விஜய்யுடன் இணைந்துள்ளார். பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க, இப்பாடல் உலகளவில் பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது.
தொடங்கியது இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் | I.N.D.I.A. | NDA | PMModi | RahulGandhi
எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதிக்கு எதிராக செயல்படவில்லை. இருவரும் இறக்கும் வரை நண்பர்களாக இருந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என அமைச்சர் ரகுபதி பேச்சு
பிரதமர் மோடியை சந்தித்தஎம்.பி.கனிமொழி..! #kanimozhikarunanidhi #pmmodi #dmk
கூட்டணி கட்சிகளுக்கு குறையும் சீட்டு! புதிய வரவுகள் வைத்த வேட்டு... அறிவாலயம் புது கணக்கு..!
கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை | MK Stalin | Kalaignar Karunanithi |Kumudam News