ஆப்ரேஷன் சிந்தூர்: புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது- பிரதமர் மோடி
உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வெள்ளையங்கிரி மலை ஏறிய திருவண்ணாமலை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த பக்தர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாக்.காக பழிவாங்கும் சீனா..? இந்தியா வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்..! | Sutlej River | Kumudam News
"பெரியார் குறித்து சீமான் பேசுவது தேவையற்ற சர்ச்சை" - திருமாவளவன் பேட்டி | Kumudam News
ராமதாஸ் கையில் பாமக..? உதவிய வன்னிய சங்கங்கள்..!உச்சகட்ட ஷாக்கில் அன்புமணி | Kumudam News
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
UPSC தேர்வில் பெரியாரின் சாதி..! தேர்வர்கள் அதிர்ச்சி
"முதலமைச்சரை பாராட்டுறேன்" - H.Raja #tnbjp #annamalai #NainarNagendran #CMMKStalin #kumudamnews
வள்ளலார் நிறுவிய அணையா அடுப்பிற்கு இன்று 159 வயது......
நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முத்தோரை பாலடா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களில் மழைநீர் தேங்கி பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கேரட், மலைப்பூண்டு, பீட்ரூட் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.