விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள்.. மிகுந்த வேதனை அளிக்கிறது- எடப்பாடி பழனிசாமி
"கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
LIVE 24 X 7