K U M U D A M   N E W S

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு அபராதம்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுவன் கடத்தல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் | Tiruvallur | TNPolice | TNGovt

சிறுவன் கடத்தல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் | Tiruvallur | TNPolice | TNGovt

"ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்" - முதலமைச்சர் கடிதம்

"ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்" - முதலமைச்சர் கடிதம்

அரசுப் பேருந்து மீது கல்வீசி அட்ராசிட்டி செய்த மாணவர்கள்

அரசுப் பேருந்து மீது கல்வீசி அட்ராசிட்டி செய்த மாணவர்கள்

52 ஆண்டுகள் குடலில் இருந்த பிரஷ்.. 12 வயதில் விழுங்கிய பிரஷ் 64 வயதில் கண்டுபிடிப்பு!

சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த 64 வயதுடைய லீ என்ற முதியவர், சில வாரங்களுக்கு முன் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது அவரது வயிற்றில் இருந்த பொருளை பார்த்து மருத்துவர்களே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

திராவிடத்திற்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை- கனிமொழி எம்.பி.,

பெரியாரையும், அண்ணாவையும் அவமானப்படுத்தக்கூடிய இடத்திலேயே அதிமுகவும் இணைந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது உண்மையிலேயே அவர்கள் யார் என்பதை காட்டியுள்ளது என கனிமொழி விமர்சனம்

பட்டாக்கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்கள்.. அதிர்ச்சி சிசிடிவி

பட்டாக்கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்கள்.. அதிர்ச்சி சிசிடிவி

பெண்மணி கொடுத்த புகார்.. காவல் ஆய்வாளருக்கு ரூ.50,000 அபராதம்

பெண்மணி கொடுத்த புகார்.. காவல் ஆய்வாளருக்கு ரூ.50,000 அபராதம்

படத்தோட கடைசி ஒரு மணி நேரம்.. கண்ணப்பா படம் குறித்து எடிட்டர் ஓபன் டாக்

"கடைசி ஒரு மணி நேரம் முக்கியமான கதை, அந்த கடைசி ஒரு மணி நேரம் மிக புத்திசாலித்தனமாக இருக்கும். கிறிஸ்தவனான நானே சொல்கிறேன், படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது" என கண்ணப்பா படம் குறித்து எடிட்டர் ஆண்டனி பேசியுள்ளார்.

திரைப்படம் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும்: கண்ணப்பா பட நிகழ்வில் சரத்குமார் பேச்சு

”தற்போதைய வேகமான ஓட்டத்தில் கடவுளையும், பக்தியையும் சிலர் மறந்து விடுகிறார்கள். எனவே கலை மூலமாகவும், திரைப்படம் மூலமாகவும் மக்களிடம் பக்தி பற்றி சொல்ல வேண்டியது அவசியம்” என நடிகர் சரத்குமார் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வில் பேசியுள்ளார்.