கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் எஸ்ஐடி விசாரணை தொடக்கம்!
கரூர் சம்பவம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு இன்று விசாரணையைத் தொடங்கியது.
கரூர் சம்பவம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு இன்று விசாரணையைத் தொடங்கியது.
Governor RN Ravi | வள்ளலாரின் 203வது பிறந்தநாளையொட்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பேச்சு | Kumudam News
Kanja Arrest கொச்சி விமான நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள கலப்பின கஞ்சா பறிமுதல் | Kumudam News
கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் கைது செய்யப்பட்டால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளனர்.
Erode News | வனத்திற்குள் பாதை மாறிய 36 பேர் மீட்பு | Kumudam News
தமிழகத்தில் வரும் 9-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், லயன் சபாரிக்காக விடப்பட்ட புதிய ஆண் சிங்கம் ஒன்று 2 நாட்களாக மாயமானது. பூங்கா ஊழியர்களின் தேடுதலுக்குப் பின், அந்தச் சிங்கம் லயன் சபாரி பகுதிக்கு உள்ளேயே இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் லயன் சபாரி சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
Karur Stampede | வேலுச்சாமிபுரத்தில் விசாரணையை தொடங்கிய SIT குழு | Kumudam News
Karur Stampede | ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை | Kumudam News
AAP vs Congress | "காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது” - கெஜ்ரிவால் | Kumudam News