K U M U D A M   N E W S

"கூட்டணி நிலைபாடு குறித்து டிசம்பரில் தெரிவிக்கப்படும்" - டிடிவி தினகரன் சூசகம் | EPS | ADMK | NDA

"கூட்டணி நிலைபாடு குறித்து டிசம்பரில் தெரிவிக்கப்படும்" - டிடிவி தினகரன் சூசகம் | EPS | ADMK | NDA

"இன்னும் ஒரு கவுன்சிலர் கூட ஆகல..." - விஜய்யை சாடிய நயினார் நாகேந்திரன் | TVK Vijay | TNBJP | TNGovt

"இன்னும் ஒரு கவுன்சிலர் கூட ஆகல..." - விஜய்யை சாடிய நயினார் நாகேந்திரன் | TVK Vijay | TNBJP | TNGovt

ஆட்சிக்கு வந்தால் 1000 மரம் நட்டால் அரசு மரியாதை - சுற்றுச்சூழல் மாநாட்டில் சீமான் பேச்சு!

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில், திருத்தணி அருகே நடைபெற்ற 'மரங்களின் மாநாடு' நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "தான் ஆட்சிக்கு வந்தால், 1000 மரக்கன்றுகள் நடுபவர்களுக்கு அவர்களின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும்" என்று அறிவித்துள்ளார்.

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம்: ஆகஸ்ட் 31-ல் போக்குவரத்து மாற்றம்!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக, நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னையின் பல்வேறு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மளமளவென பரவிய தீ... எரிந்து சேதமான பேருந்துகளின் கூண்டுகள் | Fire Fighters | TNPolice | Karur

மளமளவென பரவிய தீ... எரிந்து சேதமான பேருந்துகளின் கூண்டுகள் | Fire Fighters | TNPolice | Karur

நான் சொன்னா சிரிப்ப.. சூர்யா சொன்னா ரசிப்ப.. #Suriya #ActorSuriya #Seeman #kumudamnews

நான் சொன்னா சிரிப்ப.. சூர்யா சொன்னா ரசிப்ப.. #Suriya #ActorSuriya #Seeman #kumudamnews

"நாதக ஆட்சிக்கு வந்தால்... பெண்களுக்கான திட்டம்.." - சீமான் விளக்கம்

"நாதக ஆட்சிக்கு வந்தால்... பெண்களுக்கான திட்டம்.." - சீமான் விளக்கம்

"சகோதரர் அண்ணாமலை" என்று குறிப்பிட்ட இ.பி.எஸ் | EPS | Annamalai | Nirmala Sitaraman | TNBJP

"சகோதரர் அண்ணாமலை" என்று குறிப்பிட்ட இ.பி.எஸ் | EPS | Annamalai | Nirmala Sitaraman | TNBJP

"உனக்கு வளர்ச்சி என்றால் என்னனு தெரியுமா?" சீமானின் மரங்களின் மாநாடு.. - ஆக்ரோஷ பேச்சு

"உனக்கு வளர்ச்சி என்றால் என்னனு தெரியுமா?" சீமானின் மரங்களின் மாநாடு.. - ஆக்ரோஷ பேச்சு

2026-ல் தமிழகத்தில் நல்லாட்சி அமைய வேண்டும் - நிர்மலா சீதாராமன் பேச்சு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மூப்பனாரின் 24-ஆம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நல்லாட்சி அமைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.