K U M U D A M   N E W S

மகனுக்காக ஓடோடி வந்து பீஸ் கட்டிய தாய் - தெரியாமல் மாணவர் எடுத்த விபரீத முடிவு

இளமாறனின் தாயார் செமஸ்டர் கட்டணத்தை கல்லூரியில் செலுத்தி விட்டு வேலைக்கு சென்று இருந்த நிலையில், செமஸ்டர் கட்டணம் செலுத்தவில்லை என நினைத்து மாணவர் தற்கொலை செய்துள்ளதும் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்கள்...அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

பாக்கி இழப்பீட்டு தொகையை வழங்க மூன்று வார அவகாசம் வழங்கக் கோரினார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மூன்று வாரங்களில் பாக்கி இழப்பீட்டை, பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையான முறையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.    

‘மாஸ்’ என நினைத்து கல்வீசிய மாணவர்கள் – கேஸ் போட்டு தூக்கிய காவல்துறை

இதுபோன்று ரயிலில் பிரச்னையில் மாணவர்கள் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன் மீது இன்றும் அந்த குற்றச்சாட்டு உள்ளது- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

பிஎம்ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் வாக்கு மூலத்தில் கையெழுத்திட்டு பள்ளி கல்வித்துறைத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் ஒப்புதலே கொடுக்கவில்லை என பச்சை பொய் பேசுகிறார்கள் என சாடினார்.

மார்ச் 18ல் அனைத்துக்கட்சி கூட்டம் – அழைப்பு விடுத்த தேர்தல் அதிகாரி

அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார்.

 ‘நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல’-22 வருடங்களுக்கு பிறகு புயலை கிளப்பியுள்ள புகார்

நடிகை செளந்தர்யா ஜல்பள்ளி கிராமத்தில் உள்ள நிலத்தை பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் பெற நினைத்திருக்கிறார் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்

இருமொழியை கொள்கையை ஏன் உடைக்குறீங்க? மத்திய அமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சரமாரி கேள்வி

தமிழ்நாட்டின் கல்வி முறை ஏற்கனவே சிறந்த நிபுணர்கள், சிந்தனையாளர்களை உருவாக்கி வருகிறது என்றால், மாற்றத்தை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி

கோழிகளுக்கு ரூ.100, ஆடுகளுக்கு ரூ.4000 தானா? அரசிடம் கேள்வி எழுப்பும் விவசாயிகள்

தெருநாய்கள் கடித்து வளர்ப்பு கால்நடைகள் உயிரிழக்கும் நிலையில் அதற்கான இழப்பீடு தொகையினை உயர்த்தி வழங்குமாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்னைக்கு மழை வருமா வராதா?.. வானிலை மையம் கொடுத்த தகவல்

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு -இந்திய வானிலை ஆய்வு மையம்

Tollgate Smashed அடித்து நொறுக்கப்பட்ட புதிய சுங்கச்சாவடி என்ன காரணம்?

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரம் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது

"பிரதமர் மோடியின் வருகை எங்கள் நாட்டை வளப்படுத்துகிறது" - மொரீசியஸ் பிரதமர்

சிறப்பு விருந்தினராக மொரீசியஸ் சென்ற பிரதமர் மோடி.

மொரிஷியஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி

மொரிஷியஸ் நாட்டின் 57-வது தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்க அந்நாட்டுக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி.

IIFA விருதுகள் 2025: விருதுகளை வாரிக்குவித்த லாபட்டா லேடீஸ் திரைப்படம்

ஜெய்ப்பூரில் இரண்டு நாட்களாக நடைப்பெற்ற இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA) நிகழ்வில், கிரண் ராவின் இயக்கத்தில் வெளியாகிய லாபட்டா லேடீஸ், கில் ஆகிய திரைப்படங்களுக்கு விருதுகளை அள்ளிக் குவித்து அசத்தியது.

PM SHRI.. யூ-டர்ன் அடித்தார் உங்கள் சூப்பர் முதல்வர்: MP பேச்சால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி

PM SHRI திட்டத்தை தமிழக அரசு ஒப்புக்கொண்டதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்துக்கு நாடாளுமன்றத்திலுள்ள திமுக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். 

சிம்பொனியை யாரும் பதிவிறக்கம் செய்யக் கூடாது.. டுவிஸ்ட் வைத்த இளையராஜா

சிம்பொனியை ரசிகர்கள் யாரும் பதிவிறக்கம் செய்யக் கூடாது என்று இளையராஜா தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசு துணைத் தலைவரை நேரில் சந்தித்த பிரதமர்.. விஷயம் இதுதான்!

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்தார்.

கட்டற்ற போதைப்புழக்கத்தால் சமூகமே குற்றச்சமூகமாக மாறி நிற்கிறது- சீமான் விளாசல்

திராவிட ஆட்சியில் நிலவும் கட்டற்ற போதைப்புழக்கத்தால் நாம் வாழும் சமூகமே குற்றச்சமூகமாக மாறி நிற்பதால்தான் பெண்கள் மீதான வன்கொடுமைகள் பன்மடங்கு பெருகியுள்ளது என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

London-ல் Symphony நிகழ்ச்சி.. Ilaiyaraajaவுக்கு Rajinikanth வாழ்த்து

லண்டனில் சிம்பொனி நிகழ்ச்சி நடத்தவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து.

பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள்.. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! ரஜினி நெகிழ்ச்சி

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இசையமைப்பாளர் இளையராஜா, இந்தியாவின் முதல் சிம்பொனியை இன்று அரங்கேற்ற உள்ள நிலையில் அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Karnataka budget 2025: சினிமா டிக்கெட் விலை அதிரடி குறைப்பு.. பட்ஜெட்டின் ஹைலைட்ஸ் என்ன?

கர்நாடக மாநிலத்திற்கான 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார் அம்மாநில முதல்வர் சித்தராமையா. நிதியமைச்சராக 16 வது முறையாக கர்நாடக மாநில பட்ஜெட்டினை தாக்கல் செய்து சாதனை புரிந்துள்ளார் சித்தராமையா.

Child Marriage in Krishnagiri: சிறுமிக்கு கட்டாய கல்யாணம்- கொடூர காரியத்தில் இறங்கிய உறவினர்கள்

திருமணத்தில் விருப்பம் இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி

பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி- சீரியஸான இசைஞானி இளையராஜா!

இசைஞானி இளையராஜா தனது முதல் சிம்பொனியினை அரங்கேற்றுவதற்காக லண்டன் புறப்பட்டார்.

New Currency | டாலருக்கு போட்டியாக புது கரன்சி? வெளியுறவுத்துறை அமைச்சர் ஓபன் டாக்

புதிய கரன்சியை உருவாக்குவது தொடர்பான கேள்விக்கு விளக்கமாக பதிலளித்துள்ளார் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்.

மெரினா அருகே வாகன சோதனையில் சிக்கிய 28 கிலோ தங்கம்.. தீவிர விசாரணையில் போலீஸார்

Gold Seized in Chennai Marina Beach : சென்னை மெரினா அருகே வாகன சோதனையின் போது பிடிப்பட்ட 28 கிலோ தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புது சிக்கலில் ராஷ்மிகா கொதிக்கும் காங். எம்.எல்.ஏ. கன்னடத்தை அவமதித்தாரா?

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு எதிராக கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொந்தளித்துள்ளது நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரையும் வெறுப்பேற்றும் வகையில் அப்படி சென்ன செய்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா...... பார்க்கலாம் இந்த தொகுப்பில்...