பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது
பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது
பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது
"அதிமுக பிஜேபியின் கையில் சிக்கி இருக்கிறது" - அன்வர் ராஜா குற்றச்சாட்டு
முன்னாள் அமைச்சரும், அவுரத் தொகுதி பாஜக எம்எல்ஏ-வுமான பிரபு சவுகானின் மகன் மீது பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் உக்ரைன் போருக்கு கட்டாயமாக அனுப்பப்பட்ட தமிழக மாணவரை மீட்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இன்னும் சற்றுநேரத்தில் தொடங்குகிறது மழைக்காலத் கூட்டத்தொடர்
முதல்வர் முன்னிலையில் அதிகார்வப்பூர்வமாக திமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களில் கட்டணமின்றி வாகனங்களை நிறுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் அமைப்புச்செயலாளராக பதவி வகித்து வந்த அன்வர் ராஜா திமுகவில் இணைந்த நிலையில், அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
அன்வர் ராஜா எடுத்த திடீர் முடிவு.. அதிருப்திக்கு காரணம் பாஜக கூட்டணி??
அதிமுகவின் மூத்த தலைவர் திமுகவில் இணைந்தார் | AnwarRaja | ADMK | EPS
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்த சர்ச்சை.. நயினார் கூறிய விளக்கம்
"கீழடி அகழாய்வு அறிக்கை" - மாநிலங்களவையில் விவாதிக்க திமுக நோட்டீஸ்..!
தனிப்படையிடம் சிக்காத குற்றவாளி.. திணறும் போலீசார் | POCSO Act | TNPolice
17 மசோதாக்களை நிறைவேற்ற உள்ள மத்திய அரசு... மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி
“கள் உள்ளிட்ட மது போதை பொருட்களுக்கு ஆதரவு தரும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை தடை செய்தால்தான் மக்கள் மத்தியில் போதைப்பழக்கம் இல்லாமல் போகும்” என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர்.. பல விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்..!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
5 வாகனங்கள் மோதி விபத்து - தந்தை, மகன் பலி | Kumudam News
Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் உதவியோடு நீதிமன்றங்களின் உத்தரவுகள் பிறப்பிக்கப்படக் கூடாது எனக் கேரள உயர் நீதிமன்ற நீதித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட நீதித்துறை சார்ந்தோருக்கு சிறப்பு வழிகாட்டுதலை கேரளா உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
வன்னியர்கள் முன்னேறக் கூடாதா? - அன்புமணி | Kumudam News
ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பால்... சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை!! | Kumudam News
மாரியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் விழா | Kumudam News
குற்றங்களைத் தான் திமுக அரசால் கட்டுப்படுத்த முடியாது என்றால், பெருகிவரும் குப்பைகளைக் கூட தடுக்க இயலாதா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கூட்டத்தை கூட்டி பலத்தை காட்டிய அன்புமணி.. திமுகவுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டம்
"வரும் கால துணை முதல்வரே..!"... கோஷத்தால் ஷாக்கான நயினார்... மேடையில் சலசலப்பு ..!