K U M U D A M   N E W S

என் மனதை மிகவும் ஈர்த்தது... டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பாராட்டிய அமைச்சர் மா. சுப்ரமணியன்!

சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ் ஃபேமிலி படத்தை, அமைச்சர் மா சுப்பிரமணியன் வெகுவாக பாராட்டியுள்ளார். அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி, கடந்த வாரம் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Arakkonam MLA Ravi Arrest | கைதான அதிமுக எம்.எல்.ஏ... போலீசாருடன் வாக்குவாதம்? | Ranipet | AIADMK

Arakkonam MLA Ravi Arrest | கைதான அதிமுக எம்.எல்.ஏ... போலீசாருடன் வாக்குவாதம்? | Ranipet | AIADMK

நீட் அவலங்கள் | தேர்வு மையத்தில்.. மாணவ செல்வங்கள்..!.. கடும் சோதனையில் அதிகாரிகள் | NEET Exam 2025

நீட் அவலங்கள் | தேர்வு மையத்தில்.. மாணவ செல்வங்கள்..!.. கடும் சோதனையில் அதிகாரிகள் | NEET Exam 2025

திடீரென சாய்ந்த மின்விளக்கு கம்பம் நூலிழையில் உயிர் தப்பிய எம்.பி #arasa #dmk #viralvideo #shorts

திடீரென சாய்ந்த மின்விளக்கு கம்பம் நூலிழையில் உயிர் தப்பிய எம்.பி #arasa #dmk #viralvideo #shorts

கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்கள்.. நேரில் சந்தித்த ஆ.ராசா

கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்கள்.. நேரில் சந்தித்த ஆ.ராசா

இதை செய்தால் ராகு கேது பெயர்ச்சியை கண்டு பயம் தேவையில்லை!

ஒவ்வொரு ஜோதிட சாஸ்திரமும், கிரகங்களின் மாற்றத்தின் அடிப்படையில், ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு பலனைத்தருகிறது. பொதுவாக பல்வேறு ராசிக்காரர்களுக்கு நல்லது நடந்தாலும், ஒரு சிலராசிக்காரர்களுக்கு, மோசமான பலன்களை கிரகப்பலன்கள் வழங்குகின்றன. அதிலும், குறிப்பாக, ராகு, கேது பெயர்ச்சி மாற்றங்கள் நிச்சயம் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

"முட்டி போட்டவர் வீர வசனம் பேசுகிறார்" - செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்

"முட்டி போட்டவர் வீர வசனம் பேசுகிறார்" - செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்

மதுரை சித்திரை பெருவிழா: தங்க, வெள்ளி வாகனத்தில் அருள்பாலித்த அம்மன்!

மதுரையில் உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று தங்க, வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி அம்மனும், சுந்தரேஸ்வரரும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மணல் குவாரி திறக்க வலியுறுத்தல்.. லாரி உரிமையாளர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு..!

தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தவுள்ளதாகவும், மணல் குவாரிகள் திறக்கப்படும்வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக திருச்சியில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

"அவரின் அரசியல் அத்தியாயம் முடிவது உறுதி" - ஆர்.எஸ்.பாரதி

"அவரின் அரசியல் அத்தியாயம் முடிவது உறுதி" - ஆர்.எஸ்.பாரதி