K U M U D A M   N E W S

உத்தரகாண்டில் இருந்து டெல்லி புறப்பட்ட 30 தமிழர்கள்

உத்தரகாண்டில் இருந்து டெல்லி புறப்பட்ட 30 தமிழர்கள்

டெல்லியின் அடுத்த முதல்வர் யார்?.. டாப் லிஸ்ட்டில் 5 பேர்.. இவருக்கு தான் அதிக வாய்ப்பு!

'’டெல்லியில் தேர்தல் நடக்கும் வரை கட்சியில் இருந்து யாராவது ஒருவர் முதல்வராக பதவியேற்பார். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி, புதிய முதல்வர் குறித்து அறிவிக்கப்படும்’’ என்று கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் வன்கொடுமை புகார்

நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் வன்கொடுமை புகார்

‘தாதா’வுக்கு இடமில்லை.. இந்தியா ஒருநாள் ‘கோட் XI’ வெளியிட்ட சுழற்பந்து வீச்சாளர்

இந்திய கிரிக்கெட்டின் எப்போதைக்குமான சிறந்த 11 பேர் கொண்ட ஒருநாள் அணியை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா வெளியிட்டுள்ளார்.

சிறைத்துறை காவலர்கள் இன்று ஆஜர்

ஜெயிலர் அருள்குமரன், டிஐஜியின் பாதுகாப்பு காவலர் ராஜூ, சிறைக்காவலர்கள் பிரசாந்த், விஜி ஆஜராகின்றனர்.

தாய்மொழியை மறக்க வேண்டாம் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

தாய்மொழியை மறக்க வேண்டாம் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கல்யாண ராணி சத்யா வெளியே.. மூளையாக செயல்பட்ட தோழி சிறைக்கு உள்ளே..

தாராபுரத்தில் வாலிபரை திருமணம் செய்து பண மோசடி செய்த பெண் கல்யாண ராணி சத்யாவிற்கு மூளையாக செயல்பட்ட, தமிழ்ச்செல்வியை தாராபுரம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவில் கால்பதிக்கக் காத்திருக்கும் Vivo V40e... கேட்ஜெட் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்!

பிரபல ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான Vivo தனது புதிய தயாரிப்பான Vivo V40e ஸ்மார்ட் போனை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

உத்தரகாண்ட் நிலச்சரிவு - 30 பேரும் பத்திரமாக மீட்பு

உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ் பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் மீட்பு.

உத்தரகாண்ட் நிலச்சரிவு – தமிழர்கள் 15 பேர் மீட்பு

கனமழை காரணமாக உத்தரகாண்ட்டில் நிலச்சரிவு.