K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=425&order=created_at&post_tags=aman

Thottapetta Hills Visit : சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.... தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல அனுமதி!

Thottapetta Hills Visit : ஆறு நாட்களுக்குப் பிறகு உதகையில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Nagarjuna N Convention Demolition : நடிகர் நாகர்ஜுனாவின் கட்டடம் இடிப்பு!

Nagarjuna N Convention Demolition in Hyderabad : நடிகர் நாகர்ஜூனாவின் கூட்டரங்கு கட்டடத்தை தரைமட்டமாக்கியது ஹைதரபாத் மாநகராட்சி நிர்வாகம். சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவு ஏரியை ஆக்கிரமித்து கூட்டரங்கத்தை கட்டியதாகத் தகவல்.

ஆம்ஸ்ட்ராங் கொலை: விசிக பிரமுகரிடம் விசாரணை.. மேலும் 3 பேர் கைதால் பரபரப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ராஜேஷ், கோபி, குமரன், ஆகிய 3 பேரை கைது செய்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு... மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே ரயில் போக்குவரத்து ரத்து!

பராமரிப்பு பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ஜூனியர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. சீனியர்களின் மவுஸை குறைக்கும் தலைமை!

2026 தேர்தலை உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சந்திக்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அமைப்பு ரீதியாக சில முக்கிய மாற்றங்களை செய்யவேண்டிய கட்டாயத்திற்கு திமுக தலைமை தள்ளப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ரவுடி நாகேந்திரன், அஸ்வத்தாமனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலை கைது அஸ்வத்தாமன் மற்றும் அவரது தந்தை ரவுடி நாகேந்திரன் ஆகிய இருவருக்கும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் : அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பத்து ரூபாய் குளிர்பானம் குடித்து உயிரிழந்த குழந்தை... அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பத்து ரூபாய் குளிர்பானம் குடித்து குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவத்தில் அந்த குளிர்பானத்தை ஆய்வு செய்து நச்சுத்தன்மையை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப் பழி?.. உளவுத்துறை எச்சரிக்கை.. ரவுடி முருகேசன் அதிரடி கைது..

Rowdy Murugesan Arrest in Armstrong Murder Case : பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி முருகேசனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

Shobita Dhulipala: “கவித கவித..” குறுந்தொகை வரிகளோடு காதல் கதை சொன்ன சோபிதா துலிபலா!

Shobita Dhulipala Engagement Photos wih Naga Chaitanya : நாகர்ஜுனா, சோபிதா துலிபலா இருவருக்கும் இரு தினங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனையடுத்து அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள சோபிதா துலிபலா, நாக சைதன்யா மீதான காதலை குறுந்தொகை பாடலுடன் கவிதையாக தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் கூட இல்லை... இதுக்கு இப்போ அவசியம் தானா? - சீமான் காட்டம்

ஒலிம்பிக்கில் ஒரே ஒரு பதக்கம் வெல்லும் அளவிற்குத் தகுதியான ஒரு வீரரைக்கூட தமிழ்நாட்டிலிருந்து உருவாக்கத் திறனற்ற திமுக அரசு, மகிழுந்து பந்தயம் நடத்துவதால் விளையாட்டுத்துறை மேம்பட்டு விடுமா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

உதகையில் ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை உதகை அரசு கலைக் கல்லூரியில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று தொடங்கி வைத்த பின்பு பயனாளிகளுக்கு வங்கி கணக்கு பற்று அட்டைகளை வழங்கினார்.

நீலகிரியில் வெளுத்து வாங்கும் மழை; மீண்டும் முடங்கிய மலை ரயில் போக்குவரத்து!

தொடர் மழை காரணமாக பிரபல ஊட்டி மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Naga Chaitanya: சமந்தாவை தொடர்ந்து சோபிதா துலிபலா… திருமணத்துக்கு ரெடியான நாக சைதன்யா!

சமந்தாவின் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபலாவை திருமணம் செய்யவுள்ளது டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டி மலை ரயில் போக்குவரத்து தொடக்கம்! மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

உதகையில் கன மழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக கடந்த 6 நாட்களாக தடை பட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Dengue Fever in Tamil Nadu : 'டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.. மக்கள் அச்சப்பட வேண்டாம்' - மா.சுப்பிரமணியன்

Minister Ma Subramanian on Dengue Fever in Tamil Nadu : ''சென்னை மாநகராட்சி சார்பில் 3,000க்கும் அதிகமான பணியாளர்கள் டெங்கு கண்காணிப்பு மற்றும் ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வேளச்சேரி மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீர் தேங்காதிருக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்று மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Seeman : வயநாடு போனீங்களே.. தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு வந்தீங்களா? - ராகுலுக்கு சீமான் கேள்வி

Seeman on Rahul Gandhi Wayanad Visit : வயநாடுக்குச் சென்ற ராகுல் காந்தி தூத்துக்குடி, திருநெல்வேலி மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருந்தபோது தமிழகத்திற்கு ஏன் வரவில்லை என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

“பட்ஜெட்டின் மொத்த மதிப்பு 48.21 லட்சம் கோடி..” தவறான கருத்துகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

Finance Minister Nirmala Sitharaman : தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இதுபற்றி கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சீமானை கட்டித் தழுவிய அண்ணாமலை.. புத்தக வெளியீட்டு விழாவில் சுவாரஸ்யம்..

BJP Annamalai with Seeman in Dr Palanivelu Book Launch : பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை ஆரத் தழுவிக்கொண்ட நிகழ்வு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீங்கள் சொன்னீர்களா?.. ஒவ்வொரு பெயரையும் சொல்லமுடியாது - நிர்மலா சீதாராமன் பதில்

ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது என்றும் காங்கிரஸ் கட்சி பட்ஜெட் தாக்கல் செய்தபோது எல்லா மாநிலங்களின் பெயர்களையும் சொன்னார்களா என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருக்குறளை தவறிவிட்ட நிர்மலா சீதாராமன்.. சுட்டிக்காட்டிய வைரமுத்து..

Vairamuthu on Nirmala Sitharaman : நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தபோது, திருக்குறளை தவறவிட்டுள்ளதை கவிஞர் வைரமுத்து சுட்டிக்காட்டி உள்ளார்.

எந்தெத்த பொருட்களுக்கு வரிச்சலுகை? - பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

Nirmala Sitharaman on Custom Duty : புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள், மொபைல் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு - பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு

Garib Kalyan Yojana Scheme Extention in Union Budget 2024 : இலவச உணவு வழங்கும் திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

'தம்பி ஆம்ஸ்ட்ராங் மறைவு ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு பேரிழப்பு'... சீமான் உருக்கம்!

''ஆம்ஸ்ட்ராங் எம்.பி, எம்.எல்.ஏ போன்ற பதவியில் இல்லாவிட்டாலும் அவரது மறைவுக்கு இவ்வளவு மக்கள் கூட்டம் வந்துள்ளதற்கு காரணம், அவர் தான் கற்ற கல்வியை மற்றவர்களும் படிக்க உதவி செய்ததுதான்''

Samantha: சர்ச்சையான மருத்துவ சிகிச்சை அட்வைஸ்... இன்ஸ்டாவில் விளக்கம் கொடுத்த சமந்தா!

தவறான மருத்துவ சிகிச்சையை பரிந்துரைத்ததாக சமந்தா மீது கடும் விமர்சனம் எழுந்தது. இதனையடுத்து அவர் தற்போது அறிக்கை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.