Coldrif Syrup | Assembly | கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம்... பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!
Coldrif Syrup | Assembly | கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம்... பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!
Coldrif Syrup | Assembly | கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம்... பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!
கிட்னி திருட்டு சம்பவம் தொடர்பாக சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
"கிட்னி திருட்டு புகார்" - அமைச்சர் விளக்கம்
முதலில் சிரிப்பது முக்கியமில்லைஇறுதியில் யார் சிரிப்பது என்பதுதான் முக்கியம் - K. Veeramani | Vijay
நாகேந்திரனின் உடல் ஒப்படைப்பு | Kumudam News
'தங்கத்தை விட கலைமாமணிக்கே மதிப்பு அதிகம்" - CM M.K.Stalin Speech | Kalaimaamani | KumudamNews
3 சவரன் எடையுள்ள தங்கப்பதக்கம்... கலைமாமணி விருது வழங்கும் விழாவில் நடந்த சுவாரசியம்
Cow Race | மாட்டு வண்டி பந்தயம் - மக்கள் உற்சாகம் | Kumudam News
இலங்கை மீனவர்களால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடந்த பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி, பிரபலங்கள் முன்னிலையில் அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.அண்மையில் சென்னையில் உள்ள 'தி மியூசிக் அகாதமி'யில் நடைபெற்ற பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் சபையோரின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலையுலகம் மற்றும் நிர்வாகத் துறையின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மிருதிகாவைப் பாராட்டினர். விழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் கலைமாமணி எம்.வி.என். முருகி, கவிதா ராமன் IAS, சி.ஆர். பாஸ்கர், கார்த்திக் (வெள்ளம்மல் குழு), பரமேஸ்வரி (வரி கழகம்), லட்சுமி ஜெயபிரியா, காயத்ரி பாலசுப்ரமணியம் (தாய்), 'சௌபாக்யா' பாலசுப்ரமணியம் (தந்தை)உள்ளிட்டோர் மிருதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Coldrif Medicine | குழந்தைகள் மரணம் மருந்து தயாரித்த உரிமையாளர் கைது! | Kumudam News
"குழந்தைகளின் உயிர் பறித்த, மருந்து நிறுவனம் மூடப்படும்" அமைச்சர் சுப்பிரமணியன் | Kumudam News
மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு நிதிப் பகிர்வு மற்றும் பள்ளிக் கல்வித் திட்டங்களில் ஓரவஞ்சனை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் குற்றம் சாட்டினார்.
CM Stalin | கரூரை வைத்து அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சி - மு.க.ஸ்டாலின் | Kumudam News
M.K.Stalin Full Speech | "தண்ணியில்லா காடு என்ற ராமநாதபுரத்தை மாற்றிக் காட்டியது திமுக" -முதலமைச்சர்
M.K.Stalin Full Speech | "தண்ணியில்லா காடு என்ற ராமநாதபுரத்தை மாற்றிக் காட்டியது திமுக" -முதலமைச்சர்
நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் போயபதி ஸ்ரீனு ஆகியோர் நான்காவது முறையாக இணையும் அதிரடித் திரைப்படமான 'அகண்டா 2: தாண்டவம்' திரைப்படம் டிசம்பர் 5, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
கரூர் துயர சம்பவம் போல் இனி நாட்டில் எங்கும் நடக்கக்கூடாது" என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
"மக்களின் மனங்களின் மீது அரசியல் செய்யுங்கள். பிணங்களின் மீது அல்ல" என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
கலைமாமணி விருதுக்குத் தான் தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் விக்ரம் பிரபு நன்றி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் அருகே திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு எஸ்.ஐ. மீது மர்ம நபர்கள் அரிவாளால் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்பிபி-யின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
கலைமாமணி விருதுக்குத் தான் தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் எஸ்.ஜே. சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி உள்பட திரைக் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
கலைமாமணி விருதுகள் அறிவிப்பு | Sai Pallavi | SJ Surya | Vikram Prabhu | Kumudam News