K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Kumudam Express News | 27.06.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

Kumudam Express News | 27.06.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழை... வானிலை மையம் அலர்ட்!

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு நாளை (ஜூன் 27) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாளை கனமழை...எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? | Heavy Rain Alert | Kumudam News

தமிழகத்தில் நாளை கனமழை...எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? | Heavy Rain Alert | Kumudam News

Kumudam Express News | 26.06.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

Kumudam Express News | 26.06.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் திக்.. திக்.. காட்சிகள் | Venezuela Earthquake

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் திக்.. திக்.. காட்சிகள் | Venezuela Earthquake

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் | Venezuela Earthquake | Viral Video | Kumudam News

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் | Venezuela Earthquake | Viral Video | Kumudam News

சென்னையில் நாளை 5 மணி நேர மின்தடை! உங்கள் பகுதி இருக்கிறதா?

ராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஜூன் 25-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அண்ணாசாலை, குன்றத்தூர், திருநீர்மலை உள்ளிட்ட பல பகுதிகள் மின் நிறுத்தம் செய்ய உள்ளன

இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை; வானிலை மையம் எச்சரிக்கை !

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெயிலின் கோர முகம்... பிரான்சில் 5 நாட்களில் 40 பேர் பலி!

ஐரோப்பிய நாடுகளை உலுக்கி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்சில் கடந்த சில நாட்களில் மட்டும், 40 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.