K U M U D A M   N E W S

AR டெய்ரி உரிமம் மீதான சஸ்பெண்ட் ரத்து | HighCourt Order

AR டெய்ரி உரிமம் மீதான சஸ்பெண்ட் ரத்து | HighCourt Order

திருப்பதி லட்டு நெய் கலப்பட விவகாரம்: திண்டுக்கல் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு ரத்து!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சட்டென்று மாறிய வானிலை: 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனடிப்படையில் இன்று தமிழகத்தில், தர்மபுரி, வேலூர் உட்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெட்ரோல் பங்கில் வேலை.. 2 மகள்கள்.. பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று அசத்திய பெண்!

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் தமிழகப் பெண்.

ஒரு மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம்.. என்ன பிரச்னை தெரியுமா?

ஒரு மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம்.. என்ன பிரச்னை தெரியுமா?

இரண்டடுக்கு பாதுகாப்பையும் மீறி விமானப்படை தளத்திற்குள் மர்ம நபர் ஊடுருவல் | Coimbatore | Air Force

இரண்டடுக்கு பாதுகாப்பையும் மீறி விமானப்படை தளத்திற்குள் மர்ம நபர் ஊடுருவல் | Coimbatore | Air Force

மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபரின் பெற்றோரை அடித்து கொன்ற கணவர் | Walajapet Murder | Ranipet News

மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபரின் பெற்றோரை அடித்து கொன்ற கணவர் | Walajapet Murder | Ranipet News

பறக்கும் சொகுசு அரண்மணை...! டிரம்புக்கு ரூ.5,000 கோடி பரிசு? Boeing 747 விமானத்தின் சிறப்புகள்...!

பறக்கும் சொகுசு அரண்மணை...! டிரம்புக்கு ரூ.5,000 கோடி பரிசு? Boeing 747 விமானத்தின் சிறப்புகள்...!

Airtel Network Down | முடங்கிய Airtel சேவை.. பரிதவிக்கும் பயனர்கள் | Kumudam News

Airtel Network Down | முடங்கிய Airtel சேவை.. பரிதவிக்கும் பயனர்கள் | Kumudam News

S-400 முன்பு பிரதமர் மோடி உரை.. விமானப்படை வீரர்களுக்கு பாராட்டு!

பாகிஸ்தானை தாக்கி அழித்ததாக கூறிய வான் பாதுகாப்பு அமைப்பான S-400 முன்பு நின்று பிரதமர் மோடி நிகழ்த்திய உரையினால், S-400 வான் பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தான் தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் பரப்பிய பொய்கள் உடைக்கப்பட்டுள்ளது.