CM Stalin Speech | "உலகளவில் பொருளாதாரத்தில் முன்னணியாக தமிழ்நாடு நிற்கிறது" - முதலமைச்சர்
CM Stalin Speech | "உலகளவில் பொருளாதாரத்தில் முன்னணியாக தமிழ்நாடு நிற்கிறது" - முதலமைச்சர்
CM Stalin Speech | "உலகளவில் பொருளாதாரத்தில் முன்னணியாக தமிழ்நாடு நிற்கிறது" - முதலமைச்சர்
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணியை வீச முயன்ற சம்பவத்திற்குக் கவிஞர் வைரமுத்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
அமிர்தசரஸில் இருந்து பிரிட்டன் பர்மிங்காம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Kanja Arrest கொச்சி விமான நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள கலப்பின கஞ்சா பறிமுதல் | Kumudam News
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், இன்று (அக். 3) சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது இன்று இரவுக்குள் ஒடிசா - ஆந்திரா கடலோரப் பகுதியில் புயலாகக் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்ய உறுதியளித்த இளைஞர் ஆதித்யன், நிச்சயத்திற்குப் பிறகு 50 சவரன் தங்க நகைகள் வரதட்சணையாகக் கேட்டுத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் ஆதித்யனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தியா - சீனா இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி விமான சேவை தொடங்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை முகப்பேரில், வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது, மின்சார இணைப்புப் பணியில் இருந்த ஆந்திர மாநிலத் தொழிலாளி நாராயணன் (40), மதுபோதையில் மின்சார ஜங்ஷன் பாக்சை தொட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கஜகஸ்தானில் நடைபெற்ற உலக 'கேடட்' செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அரியலூரைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஷர்வானிகாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஈச்சர் லாரி... பல மணி நேரம் போராடி மீட்பு | Coimbatore | TNPolice
பாலிவுட் நடிகர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ கோகைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த நடிகர், தனது டிராலியில் ரகசிய அறை அமைத்து, ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெங்களூரு மிச்சர் கம்பெனி ஓனர் அல்போன்ஸின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த 19 வயது இளைஞர் பவன்குமார், திருப்பத்தூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில், ஓனர் அல்போன்ஸ் மற்றும் 3 நண்பர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
"கோர சம்பவத்திற்கு முழு காரணமும் விஜய் தான்" - வீரலட்சுமி | Vijay | Karur Tragedy | Veeralakshmi
"விஜய் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்" - பிரேமலதா அட்வைஸ் | Vijay | Karur Tragedy | Premalatha
"கரூர் சம்பவத்திற்கு இதுதான் மூலக் காரணம்" - பிரேமலதா விளக்கம் | Vijay | Karur Tragedy | Premalatha
திடீர் Power Cut.. நொடி பொழுதில் நடந்த கோர சம்பவம் - Sasikala-வின் கருத்து | Vijay | Karur Tragedy
ரஜினியுடன் இணைந்து படம் நடிப்பேன்- கமல்ஹாசன் | Kumudam News | kamalhassan | Rajinikanth |
சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள சக்தி சந்தியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கோமதி (49), திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் அருகே திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு எஸ்.ஐ. மீது மர்ம நபர்கள் அரிவாளால் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"காங்கிரஸ் கட்சி பற்றி பேசக்கூடிய தகுதி இபிஎஸ்-க்கு கிடையாது" - Selvaperunthagai | Kumudam News
"தனி நபர் தாக்குதல் EPS-க்கு உகந்ததல்ல" - Thirumavalavan | EPS | Kumudam News
Jailer 2 Movie Update | ஜூன் 12-ம் தேதிஜெயிலர் 2 வெளியாகும் | Rajinikanth | Kumudam News
ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் குறித்து ரஜினிகாந்த் அப்டேட் கொடுத்துள்ளார்.
சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை | Chennai | ED Raid | Kumudam News