K U M U D A M   N E W S

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஈச்சர் லாரி... பல மணி நேரம் போராடி மீட்பு | Coimbatore | TNPolice

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஈச்சர் லாரி... பல மணி நேரம் போராடி மீட்பு | Coimbatore | TNPolice

35 கோடி ரூபாய் கோகைன் கடத்திய ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ பட நடிகர் சென்னையில் கைது!

பாலிவுட் நடிகர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ கோகைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த நடிகர், தனது டிராலியில் ரகசிய அறை அமைத்து, ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கள்ளக்காதல் விவகாரம்: ஓனரின் மனைவியுடன் பழகிய இளைஞர் கத்தியால் குத்திக் கொலை!

பெங்களூரு மிச்சர் கம்பெனி ஓனர் அல்போன்ஸின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த 19 வயது இளைஞர் பவன்குமார், திருப்பத்தூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில், ஓனர் அல்போன்ஸ் மற்றும் 3 நண்பர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: இருப்பவர்களுக்கு நீதி செய்வதே அறமாகும்- கவிஞர் வைரமுத்து

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

"கோர சம்பவத்திற்கு முழு காரணமும் விஜய் தான்" - வீரலட்சுமி | Vijay | Karur Tragedy | Veeralakshmi

"கோர சம்பவத்திற்கு முழு காரணமும் விஜய் தான்" - வீரலட்சுமி | Vijay | Karur Tragedy | Veeralakshmi

"விஜய் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்" - பிரேமலதா அட்வைஸ் | Vijay | Karur Tragedy | Premalatha

"விஜய் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்" - பிரேமலதா அட்வைஸ் | Vijay | Karur Tragedy | Premalatha

"கரூர் சம்பவத்திற்கு இதுதான் மூலக் காரணம்" - பிரேமலதா விளக்கம் | Vijay | Karur Tragedy | Premalatha

"கரூர் சம்பவத்திற்கு இதுதான் மூலக் காரணம்" - பிரேமலதா விளக்கம் | Vijay | Karur Tragedy | Premalatha

திடீர் Power Cut.. நொடி பொழுதில் நடந்த கோர சம்பவம் - Sasikala-வின் கருத்து | Vijay | Karur Tragedy

திடீர் Power Cut.. நொடி பொழுதில் நடந்த கோர சம்பவம் - Sasikala-வின் கருத்து | Vijay | Karur Tragedy

ரஜினியுடன் இணைந்து படம் நடிப்பேன்- கமல்ஹாசன் | Kumudam News | kamalhassan | Rajinikanth |

ரஜினியுடன் இணைந்து படம் நடிப்பேன்- கமல்ஹாசன் | Kumudam News | kamalhassan | Rajinikanth |

சென்னை விமான நிலையக் கோவிலில் அதிர்ச்சி.. சாமி தரிசனம் செய்ய வந்த பெண் பலி!

சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள சக்தி சந்தியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கோமதி (49), திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.