பிரபல நடிகையின் கார் மோதி முதியவர் பலி.. ஓட்டுநரை கைது செய்த போலீஸார்..
நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதி 55 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்ததை அடுத்து, அவரின் கார் ஓட்டுநரை போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.
நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதி 55 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்ததை அடுத்து, அவரின் கார் ஓட்டுநரை போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.
விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் சர்ச்சைகளுக்கு காரணமான துரைமுருகனும், ரஜினியுமே பின்பு இந்த பிரச்சனையை முடித்து வைத்தனர். அதாவது இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினி ''அமைச்சர் துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. எங்கள் நட்பு எப்போதும் தொடரும்'' என்று கூறியிருந்தார்.
அருள்நிதி நடிப்பில் வெளியான டிமான்டி காலனி 2ம் பாகம், மாரி செல்வராஜ் இயக்கிய வாழை படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு மதுரை சரவணன் கண்டனம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே இருந்த உணவகத்தில் வாங்கிய சாம்பாரில் பல்லி இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கோவையில் பெண் குழந்தையை விற்ற தாய் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து முக்கிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் கழிவுநீர் கால்வாயை தாங்களே சுத்தம் செய்த மக்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேல்படிப்புக்காக லண்டன் செல்ல உள்ள நிலையில், புதிய தலைவராக கேசவ விநாயகம் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரிக்க பாஜகவினர் முயற்சி
இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்கள், படகுகளை விரைவாக விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
மதுரை அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
உக்ரைன்-ரஷ்யா போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டு வருகிறது. ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, உக்ரைனுக்கு ஆதரவாக ஐநா நடத்திய வாக்கெடுப்பில் இருந்து பலமுறை பின்வாங்கியது.
Gutka Smuggling in Chennai : சென்னை பூவிந்தவல்லி அருகே கண்டெய்னரில் கடத்தி வரப்பட்ட 10 டன் குட்காவால் போலீசார் அதிர்ச்சி
எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் குறித்து மக்களவை தேர்தல் பரப்புரையின் போது அவதூறாக பேசியதாக எடப்பாடி பழனிசாமி மீது சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் தொடர்ந்த் வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு
Chennai Younster Fight with Police : சென்னையில் குடிபோதையில் போலீசாரிடம் வம்பிழுத்த இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Annamalai Criticize CM Stalin America Trip : தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு (ஆகஸ்ட் 27) சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்லவுள்ள நிலையில் அதுகுறித்து விமர்சித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
Annamalai Speech at Dr.Huntes Book Launch Live : டாக்டர் ஹன்டே புத்தக வெளியீட்டு விழாவில் சுவாரஸ்யமாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அரங்கத்தினர் அனைவரும் உன்னிப்பாக கவனித்தனர்.
Annamalai Case in Madurai : அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவதுராக பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சரவணன் புகார் மனு அளித்துள்ளார்.
Champai Soren Join BJP on August 30 : ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் ஆகஸ்ட் 30-ம் தேதியன்று பாஜகவில் இணைய உள்ளார்.
Selvaperunthagai About Vijay Met with Rahul Gandhi : ராகுல் காந்தியை நடிகர் விஜய் சமீபத்தில் சந்திக்கவே கிடையாது என்றும் நீண்ட காலத்திற்கு முன்புதான் சந்தித்தார் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவில் அமைச்சர் துரைமுருகன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
சென்னை தீவுத்திடலில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயம் குறித்து இயக்குநரும் நடிகருமான அமீர் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
தொடர் விடுமுறைகள் முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்களால் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கொட்டுக்காளி ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தனுஷை அட்டாக் செய்வது போல பேசியிருந்தார் சிவகார்த்திகேயன். அது சர்ச்சையான நிலையில், தனுஷும் சிவகார்த்திகேயனும் திடீரென சந்தித்துகொண்டு தங்களது மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.