K U M U D A M   N E W S

AI

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=275&order=created_at&post_tags=ai

ஓடை நீரைக் குடித்த மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்: நெல்லை பி.எஸ்.என். கல்லூரிக்கு சீல் வைத்த சுகாதாரத் துறை!

நெல்லை பி.எஸ்.என். தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சுத்திகரிக்கப்படாத ஓடை நீரைப் பயன்படுத்தியதால், எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) பரவிய நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்டச் சுகாதாரத்துறை அந்தக் கல்லூரியை அதிரடியாகப் பூட்டி சீல் வைத்துள்ளது.

ஜோராக பெய்த மழை! முறிந்து விழுந்த மரம் | Tirupathur | Rain News | Tree Fall | Kumudam News

ஜோராக பெய்த மழை! முறிந்து விழுந்த மரம் | Tirupathur | Rain News | Tree Fall | Kumudam News

மாலில் சுவர் ஏறி குதித்த வடமாநில கும்பல் சிக்கியது எப்படி? | Chennai Egmore Mall | Kumudam News

மாலில் சுவர் ஏறி குதித்த வடமாநில கும்பல் சிக்கியது எப்படி? | Chennai Egmore Mall | Kumudam News

மாணவிக்கு பேராசிரியர் கொடுத்த Torture.. 5 பேர் மீது வழக்குப்பதிவு | Nellai | Pofessor | Kumudam News

மாணவிக்கு பேராசிரியர் கொடுத்த Torture.. 5 பேர் மீது வழக்குப்பதிவு | Nellai | Pofessor | Kumudam News

சுகாதாரமற்ற குடிநீர்.. மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்.. கல்லூரிக்கு பூட்டு | Rat-Bite | Kumudam News

சுகாதாரமற்ற குடிநீர்.. மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்.. கல்லூரிக்கு பூட்டு | Rat-Bite | Kumudam News

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி குறையும் - வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் நிலவும் வளிமண்டலச் சுழற்சிகள் காரணமாக, இன்று (அக். 10) கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி உட்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், சராசரி வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2025 இலக்கிய நோபல் பரிசு... ஹங்கேரிய எழுத்தாளருக்கு அறிவிப்பு!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு, ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Retired Govt Staffs | Protest | ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் படுத்து உருண்டு போராட்டம் | Kumudam News

Retired Govt Staffs | Protest | ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் படுத்து உருண்டு போராட்டம் | Kumudam News

"மாணவர்களின் கல்வியைக் கெடுக்காதீர்"- அண்ணாமலை கண்டனம்!

பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை நடத்தி திமுக அரசு மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது என்று அண்ணாமலை குற்றம்சாட்டயுள்ளார்.

மனைவி குத்திக் கொலை - அதிர்ச்சி சிசிடிவி காட்சி | Kumudam News

மனைவி குத்திக் கொலை - அதிர்ச்சி சிசிடிவி காட்சி | Kumudam News

தவெக மாவட்ட செயலாளரிடம் SIT விசாரணை? | Kumudam News

தவெக மாவட்ட செயலாளரிடம் SIT விசாரணை? | Kumudam News

Kovai Airport | முதலமைச்சருடன் அண்ணாமலை சந்திப்பு | BJP | DMK | Kumudam News

Kovai Airport | முதலமைச்சருடன் அண்ணாமலை சந்திப்பு | BJP | DMK | Kumudam News

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே கல்லூரி வாகனம் கவிழ்ந்து விபத்து - 15 மாணவர்கள் படுகாயம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, யூனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பைபாஸ் வளைவில் நிலைதடுமாறிக் கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் உயர்ரக கஞ்சா பறிமுதல் | Kumudam News

சென்னை விமான நிலையத்தில் உயர்ரக கஞ்சா பறிமுதல் | Kumudam News

நீலகிரிக்கு ஆரஞ் அலர்ட்.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை அவலம்: எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாததால் முடிவுகள் எழுத்துவடிவில் தாமதம் - பெற்றோர் கடும் அவதி!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாததால் நோயாளிகளுக்கு முடிவுகள் வெறும் எழுத்து வடிவிலும், தாமதமாகவும் வழங்கப்படுகின்றன.

Elephant | தாயிடமிருந்து பிரிந்த 5 மாத குட்டியானை.. பாகன்களுடன் நெருக்கமாக பழகி உற்சாகம்

Elephant | தாயிடமிருந்து பிரிந்த 5 மாத குட்டியானை.. பாகன்களுடன் நெருக்கமாக பழகி உற்சாகம்

கரூர் சம்பவம்: 'விஜய் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்'- நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி!

கரூர் சென்றால் விஜய் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று நயினார் நாகேந்திரன் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

தி மியூசிக் அகாடமி விழா.. இளம் பரதக் கலைஞர் மிருதிகாவுக்கு 'நிருத்ய மயூரி' விருது!

சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடந்த பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி, பிரபலங்கள் முன்னிலையில் அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.அண்மையில் சென்னையில் உள்ள 'தி மியூசிக் அகாதமி'யில் நடைபெற்ற பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் சபையோரின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலையுலகம் மற்றும் நிர்வாகத் துறையின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மிருதிகாவைப் பாராட்டினர். விழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் கலைமாமணி எம்.வி.என். முருகி, கவிதா ராமன் IAS, சி.ஆர். பாஸ்கர், கார்த்திக் (வெள்ளம்மல் குழு), பரமேஸ்வரி (வரி கழகம்), லட்சுமி ஜெயபிரியா, காயத்ரி பாலசுப்ரமணியம் (தாய்), 'சௌபாக்யா' பாலசுப்ரமணியம் (தந்தை)உள்ளிட்டோர் மிருதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Madurai High Court | வரி முறைகேடு வழக்கு - மேயரின் கணவருக்கு நிபந்தனை ஜாமின் | Kumudam News

Madurai High Court | வரி முறைகேடு வழக்கு - மேயரின் கணவருக்கு நிபந்தனை ஜாமின் | Kumudam News

இது தான் இப்ப ட்ரெண்டே.. 'டியூட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள 'டியூட்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

மாணவிக்கு பேராசிரியர் பா*யல் தொல்லை? | Kumudam News

மாணவிக்கு பேராசிரியர் பா*யல் தொல்லை? | Kumudam News

CM Stalin | New Bridge | புதிய மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்தார் | Kumudam News

CM Stalin | New Bridge | புதிய மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்தார் | Kumudam News

தவெக கூட்டணி கனவில் எடப்பாடி பழனிசாமி.. பகல் கனவு பலிக்காது என செல்வப்பெருந்தகை அதிரடி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவை விட்டுவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அது பலிக்காத பகல் கனவு என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

உலகின் தலைசிறந்த புத்தாக்க மையமாகத் தமிழகத்தைக் கட்டமைப்பதே திராவிட மாடல் கனவு.. கோவை புத்தொழில் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

கோவையில் நடந்த புத்தொழில் மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதில் புத்தொழில் நிறுவனங்களின் பங்கை வலியுறுத்தினார். TANSIM மூலம் ஸ்டார்ட்அப்கள் ஆறு மடங்கு வளர்ந்திருப்பதாகவும், பாதியளவு நிறுவனங்களுக்குப் பெண்களே தலைமை தாங்குவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.