Wayanad: வயநாடு நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 120ஆக உயர்வு... சாலியாற்றில் மிதந்து வரும் உடல்கள்!
Wayanad Landslide Latest Update News Tamil : கேரள மாநிலம் வயநாட்டில் அதிகாலையில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் பயங்கர நிலச்சரி ஏற்பட்டது. இந்த கோர சம்பவத்தில் இதுவரை 120க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
LIVE 24 X 7
